Category: சிறப்பு செய்திகள்
இலங்கையின் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையின் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் கடந்த மாதம் 0.6 சதவீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. அதேநேரம் 2025 மே மாதத்தில் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் 0.5 சதவீதத்தில் அதிகரித்திருந்தது. இதேவேளை கடந்த ... Read More
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அளித்த வாக்குறுதி
சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இன்று (23) உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. இலங்கை சுற்றுலா வழிகாட்டி ... Read More
ஊழியர்களுக்கான வரவு – செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்
ஊழியர்களுக்கான வரவு செலவு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் விசே பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 181 வாக்குகள் பதிவான அதேநேரம், எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை. ... Read More
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 சம்பளம் – கிட்ணன் செல்வராஜ்
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்காலத்தில் 2 ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார். ... Read More
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தையும் அதிகரிக்க வேண்டும்
அரசாங்கம் இன்று (22) பாராளுமன்றத்தில் முன்வைத்த கட்டளைச் சட்டத்தின் ஊடாக வேலையாட்களுக்கான குறைந்தபட்ச வேதனத்தை டிசம்பர் முதல், ரூபா 21,000 முதல் ரூபா 27,000 வரையிலும், ஜனவரி மாதம் முதல் அதை ரூபா 30,000 ... Read More
உத்தேச புதிய கல்வி சீர்திருத்தம் குறித்து விவாதம்
உத்தேச புதிய கல்வி சீர்திருத்தம் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்த இலங்கை மின்சார (திருத்த) சட்டமூலத்தை விவாதத்திற்கு ... Read More
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்த அரசாங்கம் வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யுமா என்பது குறித்து இன்று (22) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்படி, ... Read More
பனை உற்பத்திப் பொருட்கள் – வடக்கு ஆளுநர் வெளியிட்ட செய்தி
‘‘பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது. எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பொறிமுறையை இலகுவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதன் ஊடாக இடைத்தரகர்களை விட ... Read More
தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம் – மகேஷ் அம்பேபிட்டிய தெரிவிப்பு
அன்று ரயிலேறி யாழ்ப்பாணத்துக்கு வைராக்கியம், குரோதம், பிரிவினையையே கொண்டு வந்தனர். அதன்மூலம் யாழ். நூலகத்தை எரித்து நாசமாக்கினார்கள். இன்று நாம் ரயிலேறி சகோதரரத்துவத்தை கொண்டு வருகின்றோம். வடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவு பாலத்தை ஏற்படுத்தி ... Read More
மட்டக்களப்பு மாவட்ட மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்ய திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மருத்துவமனையான மட்டக்களப்பு போதனா மருத்துவமனையை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் ஆய்வு செய்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் முறையான மேம்பாட்டுத் திட்டத்தின் ... Read More
பூமி இன்று வேகமாகச் சுழன்று வரலாற்றில் இரண்டாவது மிகக் குறுகிய நாளை உருவாக்கும்
ஜூலை 22, செவ்வாய்க்கிழமை பூமி வழக்கத்தை விட சற்று குறைவான நேரத்தில் ஒரு முழு சுழற்சியை நிறைவு செய்யும், இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய நாட்களில் ஒன்றாகும். இந்த வித்தியாசம் நிலையான ... Read More
எரிபொருள் விலை குறைக்கப்படுமா?
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) பழைய கடன்கள் முழுமையாக தீர்வடைந்ததும், எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.50 வரி நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். இன்று (ஜூலை 22) நாடாளுமன்றத்தில் ... Read More












