Category: சிறப்பு செய்திகள்

ஜெனீவாவில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் போராட்டம்: இலங்கையில் சுவிஸ் தூதரகத்திடம் எதிர்ப்புக் கடிதம்

Mano Shangar- September 30, 2025

ஜெனீவாவில் நடைபெற்று வரும் "விடுதலைப் புலிகள்" (LTTE) சார்பான போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இலங்கையில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகத்தில் "தேசபக்திக்கான தேசிய இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த அரசு, போர் வீரர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பினரால் ... Read More

காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டம் – டிரம்பின் யோசனையை ஏற்றுக்கொண்டார் நெதன்யாகு

Mano Shangar- September 30, 2025

காசா பகுதிக்கான புதிய அமைதித் திட்டத்தை செயல்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார். 20 அம்சத் திட்டம் வெளியிடப்பட்ட பின்னர் அமெரிக்க ஜனாதிபதியுடன் நடந்த கலந்துரையாடலுக்குப் ... Read More

மன்னாரில் மாற்று வலுசக்திக்காக மக்களைப் பணயம் வைக்கலாமா?

Nishanthan Subramaniyam- September 30, 2025

மன்னார் தீவுப்பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களினால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதுடன் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்களும், சூழலியலாளர்களும், உளவியல் அறிஞர்களும் கருத்து தெரிவிக்கின்ற நிலையில் அரசாங்கம் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு ... Read More

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் – இன்றுமுதல் இலகுவான நடைமுறை

Nishanthan Subramaniyam- September 30, 2025

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. ... Read More

இலங்கையில் சில பட்டாசு வகைகளை பயன்படுத்த தடை விதிப்பு

Mano Shangar- September 30, 2025

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஹக்கா மற்றும் சீன பட்டாசுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட்டாசு மற்றும் பட்டாசுத் தொழிலுடன் தொடர்புடைய பொருட்களுக்கு வெளியிடப்படும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி ஹக்கா ... Read More

இலங்கையின் மிக வயதான மனிதர் குறித்து வெளியான அறிவிப்பு

Nishanthan Subramaniyam- September 30, 2025

இலங்கையின் மிக வயதான நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். காலி மாவட்டத்தின் கரந்தெனியாவைச் சேர்ந்த பொல்லந்த ஹகுரு மெனியல் (வயது 110) என்பர் இலங்கையின் மிக வயதான மனிதராக தேசிய முதியோர் செயலகத்தால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ... Read More

இந்தியாவில் சிக்கிய மூன்று இலங்கை குற்றவாளிகள்

Nishanthan Subramaniyam- September 30, 2025

குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஊடகங்கள் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், மூன்று இலங்கையர்களும் பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளி (Devanahalli) அருகே உள்ள ஒரு ... Read More

சஷீந்திர ராஜபக்ஷவுகடகு மீண்டும் விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- September 30, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​ சந்தேகநபர் இன்று (30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு ... Read More

ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Mano Shangar- September 30, 2025

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (29) ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக ... Read More

முல்லைத்தீவு மாணவன் சுகயீனத்தால் உயிரிழப்பு

Mano Shangar- September 30, 2025

உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு கற்சிலைமடுவைச்சேர்ந்த செல்வன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரக மாற்று ... Read More

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட வேண்டும்

Nishanthan Subramaniyam- September 29, 2025

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் சவேந்திர சில்வா போன்றோரை கைது செய்து விசாரணை மேற்கொள்வதனூடாக இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர வேண்டும் என அடக்கு ... Read More

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக பொறுப்பேற்குமாறு செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு

Nishanthan Subramaniyam- September 29, 2025

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் காப்பாளராக பொறுப்பேற்குமாறு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தால் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பி ... Read More