Category: சிறப்பு செய்திகள்

உகாண்டாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!! 63 பேர் பலி

Mano Shangar- October 22, 2025

உகாண்டாவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உகாண்டாவின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ... Read More

மகிந்தவை பார்த்தது புத்தரை நேரில் கண்டதை போல் உணர்ந்தேன் – குமாரி முனசிங்க

Mano Shangar- October 22, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்த போது, புத்தரை நேரில் கண்டதைப் போல் உணர்ந்ததாக மறைந்த நடிகரும் பாடகருமான ஜாக்சன் அந்தோனியின் மனைவி குமாரி முனசிங்க தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ... Read More

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து விபத்து, ஒருவர் பலி – பலர் காயம்

Nixon- October 22, 2025

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று அதிகாலை விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்தார். பயணிகள் பலர் காயமடைந்துள்ளனர். நேற்று 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு மன்னார்-மதவாச்சி பிரதான வீதி ... Read More

யாழில் இடியுடன் கூடிய கனமழை!! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Mano Shangar- October 22, 2025

இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இன்று (22ஆம் திகதி) மாலையளவில் வட ... Read More

போலந் அரசு கடும் எச்சரிக்கை, புட்டின் ஹங்கேரிக்குச் செல்ல முடியுமா? ட்ரம்ப்பின் சமாதான முயற்சிக்கு தடை

Nixon- October 22, 2025

ரசிய - உக்ரெயன் போர் நிறுத்த முயற்சி இடம்பெறுமா என்பது தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. ஹங்கேரியில் நடைபெறவுள்ள பேச்சில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரசிய ஜனாதிபதி விளாடிமின் புட்டின் ஆகியோர் ... Read More

போதைப்பொருள் பாவனைக்கு உள்ளான பெண் தற்கொலை, காதலன் சாட்சியம் – நாவற்குழியில் சம்பவம்

Nixon- October 22, 2025

யாழ்ப்பாணம், நாவற்குழி பிரதேசத்தை சேர்ந்த பெண ஒருவர், தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை செய்துள்ளார். போதைப்பொருள் பாவனைக்கு உள்ளான பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். நாவற்குழி ஐயனார் கோவிலடி பிரதேசத்தை ... Read More

சீனா வர்த்தக ஒப்பந்தத்திற்கு இணங்காவிட்டால் 155% வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை

admin- October 21, 2025

சீனா நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவிக்காவிட்டால் அந்நாட்டுப் பொருட்கள் மீது 155% வரி விதிக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, வெள்ளை மாளிகையில் அவுஸ்திரேலிய பிரதமர் ... Read More

ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்படும் – துஷார இந்துனில்

Nishanthan Subramaniyam- October 21, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம் வரப்போவதல்லை. எனினும், கட்சிக்குள் மறுசீரமைப்பு இடம்பெற்று, வியூகம் மாற்றம் இடம்பெறும் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். இரு ஜனாதிபதித் தேர்தல்கள் உட்பட ... Read More

மாகாணசபைத் தேர்தல்களை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை

Nishanthan Subramaniyam- October 21, 2025

மாகாணசபைத் தேர்தல்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். தொடர்ந்தும் ... Read More

நாட்டில் 43 லட்சம் குடும்பங்கள் அஸ்வெசும கோருகின்றனர்

Nishanthan Subramaniyam- October 21, 2025

இலங்கையின் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 52 லட்சம் எனவும் இதில் 43 லட்சம் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை பெற்றுக்காள்ள விண்ணப்பம் செய்துள்ளனர் என அமைச்சர் உபாலி பன்னல தெரிவித்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டில் ... Read More

இன்றும் 100 மி.மீ மழை பெய்யும் சாத்தியம்

Nishanthan Subramaniyam- October 21, 2025

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான ... Read More

கொழும்பில் கடும் மழை. வீதிகளில் போக்குவரத்து நெரிசல் – அலுவலகங்களில் ஊழியர் வருகை குறைவு

Nixon- October 21, 2025

தொடர்ந்து மழை பெய்வதால், கொழும்பு நகர வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில வீதிகளில் வெள்ளம் நிற்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனச் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பொரள்ளை, ... Read More