Category: இலங்கை
ரணில் மீது டலஸ் குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித நியாயமான காரணமும் இன்றி தேர்தலை ஒத்திவைத்தார் எனவும், இதுவொரு கூட்டு ஊழலுக்குப் பிறகு செய்யப்பட்ட அரசியல் கருக்கலைப்பு மற்றும் நிதி ரீதியாக செய்யப்பட்ட பொருளாதாரக் கொலை என்று ... Read More
மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டு – ரணில் பதிலடி!
கடந்த அரசாங்கத்தின்போது வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை இன்று (09) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒன்பது மாத காலப்பகுதியில் மதுபான உரிமங்களால் ... Read More
ரயில்வே திணைக்களத்தின் முக்கிய பணி 70 வீதத்தால் தோல்வி
இலங்கை ரயில்வே திணைக்களமானது 2023ஆம் ஆண்டில் திட்டமிட்ட 1,22,426 ரயில் பயணங்களில் 36,771 ரயில் பயணங்கள் மாத்திரமே குறித்த நேரத்தில் செயற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. அதன்படி, 85,655 ரயில் பயணங்கள் தாமதமாக ... Read More
புதிய செயலாளர் நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப் பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ... Read More
சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட லொறியொன்று கண்டுபிடிப்பு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான சட்டவிரோதமாக உதிரிப்பாகங்களை இந்நாட்டிற்கு வரவழைத்து இணைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இசுசு ரக வகையிலான லொறியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹப்புத்தளை முதுவானவத்த பிரதேசத்தில் வைத்து வலான மத்திய ஊழல் ஒழிப்பு ... Read More
அநுரவுடனான கலந்துரையாடலின் பின்னர் டட்லி சிறிசேன வெளிநாடு பயணம்
பிரபல அரிசி வர்த்தகரான டட்லி சிறிசேன வெளிநாடு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரிசி தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு அதற்கு மறுதினமே டட்லி சிறிசேன ... Read More
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி பயணித்த வாகனம் மோதியில் பெண் ஒருவர் உயிரிழப்பு
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (ACTC) நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனம் புத்தளம் பொலவத்தை சந்தியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வாகனம் பாதசாரி கடவையில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 72 கோடி ரூபாய் விரயச் செலவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரையில் 72 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை எதுவித பயனுமின்றி விரயமாக செலவழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நிராகரித்து அதற்கு பதிலாக புதிதாக வேட்புமனுக்களை ... Read More
வாரத்திற்கு ஏழு லட்சம் தேங்காய் வினியோகம் செய்ய நடவடிக்கை
லங்கா சதொச ஊடாக நுகர்வோருக்கு தேங்காய் விற்பனை செய்வதற்காக வாரத்திற்கு ஆறு முதல் ஏழு இலட்சம் தேங்காய்கள் விநியோகிக்கப்படுவதாக சதொச தலைவர் சமித்த பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விநியோகிப்பதற்காக நான்கு ... Read More
ஐக்கிய மக்கள் கூட்டணியில் தொடரும் தேசியப் பட்டியல் சர்ச்சை?
ஐக்கிய மக்கள் சக்தி என நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்குறுதி வழங்கியபடி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கவில்லையெனின், குறித்த கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து ... Read More
யாழில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்
யாழ்ப்பாணம் பருத்தித்திறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தனது தாயரை நேற்று பிற்பகலிலிருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் ... Read More
விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பொது தினம்
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பொது தினத்தை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் வளாகத்தில் காலை 9.00 மணி முதல் ... Read More












