Category: இலங்கை
உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி
சகல பிரஜைகளுக்கும் குறைந்தபட்ச உணவுத் தேவையை போதியளவிலும் தரமாகவும் தாங்கிக்கொள்ள கூடிய விலையிலும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், நாட்டில் காணப்படும் உணவுத் ... Read More
அதிக விலைக்கு அரிசி விற்றால் முறைப்பாடு செய்யலாம்
அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (09) வௌியிடப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச விலையை ... Read More
ரயிலில் ஆபத்தான முறையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
மலையக பிரதான ரயில்களில் பாதுகாப்பற்ற முறையில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளின் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடுமையான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ... Read More
காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்கள் சந்தையில் வெளியிடப்படலாம்
பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு மனித பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்களை மோசடியான வர்த்தகர்கள் சந்தைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக பொதுசுகாதாார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். பண்டிகைக் ... Read More
அரச வங்கி ஒன்றில் 107 மோசடி சம்பவங்கள் பதிவு!
அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கி ஒன்றில் இடம்பெற்றுள்ள 107 மோசடி சம்பவங்கள் காரணமாக அந்த வங்கியில் 81,715,811 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த வங்கியின் அட்டை மையத்தில் மற்றும் நாடளாவிய ... Read More
விரைவில் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்தவும் இன்றைய அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய சாரதி அனுமதி பத்திரம் தொடர்ந்து அமல்படுத்தவும் ... Read More
பரேட் சட்டத்தின் இடைநிறுத்தம் நீட்டிப்பு – நலின்த ஜயதிஸ்ஸ
பரேட் சட்டத்தின் இடைநிறுத்தத்தை நீட்டிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை இன்று வழங்கியது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் நலின்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். ... Read More
சுயநினைவற்று மயங்கி விழுந்த எம்.கே.சிவாஜிலிங்கம் – வைத்தியசாலையில் அனுமதி
தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகவீனமுற்ற நிலையில் சுயநினைவற்று கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. ... Read More
புகையிரத நிலைய நுழைவாயிலுக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
பதுளை புகையிரத நிலைய நுழைவாயிலுக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (10) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை புகையிரத நிலையம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு சுமார் 75 வயது மதிக்கத்தக்கவர் ... Read More
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைது
மஹியங்கனை பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு உள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய மஹியங்கனை தொடங்வத்தை ... Read More
அரிசிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் – வர்த்தமானி வெளியீடு
உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை 215 ... Read More
இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. யாழ் . போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, ... Read More











