Category: இலங்கை

புதிய பாடசாலைத் தவணை இன்றுடன் ஆரம்பம்

T Sinduja- January 27, 2025

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி முதலாம் தவணை மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளதோடு, அதில் முதல் கட்டம் இன்று தொடக்கம் மார்ச் மாதம் ... Read More

UPDATE –  காலி சிறைச்சாலையில் மோதல் – நால்வர் காயம்

Kanooshiya Pushpakumar- January 26, 2025

UPDATE -  காலி சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில்  சம்பவத்தில் கைதிகள் நால்வர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார். இந்நிலையில், காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக காலி தேசிய ... Read More

அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

Kanooshiya Pushpakumar- January 26, 2025

பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்போதுள்ள அரச சேவையில் பிரஜைகள் திருப்தியடையவில்லை என ... Read More

கடந்த கால குற்றச் செயல்கள் அரசியல் தலையீடுகளின்றி விசாரணைகள் ஆரம்பம்

Kanooshiya Pushpakumar- January 26, 2025

வசீம் தாஜுதீன் கொலை, லசந்த விக்ரமதுங்க கொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட கடந்த காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பான முடிக்கப்படாத விசாரணைகளை மீள தொடங்கியுள்ளதாகவும் அவற்றை எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் ... Read More

கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குடியரசு தினம்

Sylvester Dorin- January 26, 2025

இந்தியாவின் 76வது குடியரசு தின நிகழ்வு கண்டி உதவி இந்தியத் தூதுவர் வீ.எஸ்.சரண்யா தலைமையில் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (26) நடைபெற்றது. 76வது குடியரசு தினத்தை எடுத்துக்காட்டும் வகையில் ... Read More

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவரை காணவில்லை

Sylvester Dorin- January 26, 2025

கிரான் பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவர் காணமால் போயுள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமையன்று மாலை (25) இவர்கள் கோராவெளியில் உள்ள தங்களது சேனைக்கு சென்றவேளை கோராவெளி புலிபாய்ந்த கல் வீதியில் வெள்ளத்தில் அடித்துச் ... Read More

அரச நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு பற்றாக்குறை

Kanooshiya Pushpakumar- January 26, 2025

பல அரச நிறுவனங்களில் மொழிக் கொள்கையை கையாள முடியாமல் போயுள்ளதாக இலங்கை மொழிபெயர்ப்பு சேவைகள் சங்கத்தின் செயலாளர் சுஜித். எஸ். அமரசிங்க தெரிவித்தார். அரசகரும மொழிகள் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ... Read More

உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் சாதனை

Sylvester Dorin- January 26, 2025

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் 170 புள்ளிகளைப் பெற்று வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கோட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற ... Read More

நெல் கொள்வனவுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Kanooshiya Pushpakumar- January 26, 2025

இவ்வாண்டு நெல் கொள்வனவுக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். ஹோமாகம, பிடிபன பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, நெல் கொள்முதல் செய்வதற்காக ஒரு அரசாங்கத்தால் ... Read More

இரு ஜனாதிபதி மாளிகைகள் மாத்திரமே அரசாங்க தேவைக்கு பயன்படுத்தப்படும்

Kanooshiya Pushpakumar- January 26, 2025

கொழும்பு மற்றும் கண்டியில் காணப்படும் இரு ஜனாதிபதி மாளிகைகளை தவிர்த்து அனைத்து ஜனாதிபதி மாளிகைகளையும் ஏனைய நோக்கங்களுக்காக பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவற்றை ஹோட்டல்கள் அல்லது கல்வி நிறுவனங்களுக்காக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அநுர ... Read More

விசாரணைகளில் தொக்கி நிற்கும் 29,000 கோப்புகள்

Kanooshiya Pushpakumar- January 26, 2025

29,000 கோப்புகள் விசாரணைகளில் சிக்கியுள்ளதாக  பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஹோமகமவில் தெரிவித்தார். இவை அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து நிர்வகிப்பது சாத்தியமில்லை என்று பொலிஸார் தெரிவித்ததாகவும், இது குறித்து பொிஸ் ... Read More

24 ஆயிரத்தை தாண்டிய சுற்றிவளைப்புகள்

Kanooshiya Pushpakumar- January 26, 2025

நுகர்வோர் விவகார அதிகாரசபை மூலம் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 207 மில்லியனுக்கும் அதிகமான அபராதங்களை விதித்துள்ளது. அதன்படி, 24,761 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு 23,953 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. ... Read More