Category: இலங்கை

உத்தியோகபூர்வமாக அறிவித்தால் வெளியேறத் தயார்

Kanooshiya Pushpakumar- February 3, 2025

அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03) ... Read More

உப்பின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

Kanooshiya Pushpakumar- February 3, 2025

சந்தையில் உப்பின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அம்பாந்தோட்டை உப்பளத்தின் தலைவர் நந்தக திலக தெரிவித்தார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதலாவது உப்புத் தொகுதியின் ஒரு பகுதி அம்பாந்தோட்டை உப்பளத்திற்கு கிடைக்கப் பெற்று ... Read More

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை

Kanooshiya Pushpakumar- February 3, 2025

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாகச் செயலாளர் ... Read More

77ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஆயத்தம்

Kanooshiya Pushpakumar- February 3, 2025

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாளை (04) காலை, சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளன. அதன்படி, நாளை பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இன்று (03) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More

சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட ஐந்து வாகனங்கள் கண்டுபிடிப்பு

Kanooshiya Pushpakumar- February 3, 2025

சட்டவிரோதமாக வாகனங்கள் இணைக்கப்பட்ட மூன்று இடங்களில் சோதனை நடத்தி, 700 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதி வாய்ந்த ஐந்து சொகுசு வாகனங்களை வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு கைப்பற்றியுள்ளது. இரத்தினபுரி கலவான பிரதேசத்தில் ... Read More

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் சிக்குன்குனியா

Kanooshiya Pushpakumar- February 3, 2025

நாடளாவிய ரீதியில் சிக்குன்குனியா நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மழையுடன் கூடிய காலநிலையினால் நுளம்புகள் பெருகியதன் விளைவாக இந்த ... Read More

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதல் தலைவர் காலமானார்

Kanooshiya Pushpakumar- February 3, 2025

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதல் தலைவரான கந்தையா கென் பாலேந்திர இன்று (03) காலமானார். அவர் தனது 85 ஆவது வயதில் காலமானார்.     Read More

ஜனாதிபதியின் யாழ் பயணத்திற்கு விமானங்கள் பயன்படுத்தப்படவில்லை

Kanooshiya Pushpakumar- February 3, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய யாழ் விஜயத்திற்காக மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்திற்கு விமானப்படை விமானங்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் அமைச்சகம் ... Read More

மதுபானசாலைகளுக்கு பூட்டு

Kanooshiya Pushpakumar- February 3, 2025

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளது. இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More

ஐக்கிய மக்கள் கூட்டணியாக தொலைபேசி சின்னத்தில் களமிறங்கும் எதிர்க்கட்சிகள்

Kanooshiya Pushpakumar- February 3, 2025

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல ஒன்றிணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிடுவது தொடர்பில் தற்போது தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ... Read More

வீணாக மோசமடைந்த உப்பு

Kanooshiya Pushpakumar- February 3, 2025

லங்கா உப்பு நிறுவனத்தின் பூந்தல மற்றும் பலடுபான உப்புச் சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட 93,269,919 ரூபாய் பெறுமதியான சுமார் 2402 மெட்ரிக் தொன் உப்பு பல ஆண்டுகளாக மோசமடைந்து உருகி அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய தணிக்கை ... Read More

கொள்கலன் நெருக்கடி குறித்து ஆராய விசேட குழு

Kanooshiya Pushpakumar- February 3, 2025

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் போக்குவரத்தை நிறுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆராய நிதி அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது. துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் அகற்றப்படாமை திட்டமிட்ட ... Read More