Category: இலங்கை

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளை குறைத்த அரசாங்கம் – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Kanooshiya Pushpakumar- February 6, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் அதிகாரிகளை குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை அடுத்த மாதம் 19 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் ... Read More

டெங்கு தொற்றுநோயாக மாறும் அபாயம்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

டெங்கு நோய் ஒரு தொற்றுநோய் நிலைமையாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முதுகுட தெரிவித்தார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ... Read More

நெல் உத்தரவாத விலை எந்த வகையிலும் போதுமானதாக இல்லை

Kanooshiya Pushpakumar- February 6, 2025

நெல் உற்பத்தி செலவுகள் அதிகமாகவும்,  உரம் மற்றும் பிற உள்ளீடுகள் காரணமாக அறுவடை செலவுகள் வேகமாக அதிகரித்துள்ளதால், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நெல் உத்தரவாத விலை எந்த வகையிலும் போதுமானதாக இல்லை என மகாவலி சேனபுர ... Read More

டயானாவுக்குப் பிடியாணை

Kanooshiya Pushpakumar- February 6, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்குப் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ... Read More

ஜனாதிபதியின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணம்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணம் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் இந்தப் ... Read More

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவிக்கு உயர் பதவி

Kanooshiya Pushpakumar- February 6, 2025

கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்க, நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் பதவிக்கு அரசாங்கம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி ... Read More

காற்று மாசுபாட்டால் உலகளாவிய ரீதியில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- February 6, 2025

காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் பல்வேறு நோய்களால் உலகளாவிய ரீதியில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவாச நோய் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாச நோய்களால் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் ... Read More

இன்று முதல் உத்தரவாத விலையில் நெல்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெற் களஞ்சியசாலைகளில் இன்று (06) முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து, நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லை கொள்வனவு செய்வதற்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த ... Read More

இன்று முதல் உப்பின் விலை அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- February 6, 2025

இன்று முதல் உப்பின் விலையை அதிகரிக்க அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 400 கிராம் உப்புத்தூள் பக்கட் ஒன்றின் விலை 100 - 120 ரூபாய் வரையிலும், உப்பு துகள் பக்கட் ... Read More

நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள் மீறப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

Kanooshiya Pushpakumar- February 5, 2025

நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள், நிலையியற் கட்டளைகள் என சகலதும் இன்று மீறப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு ... Read More

பொதுசன வாக்கெடுப்பு, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழர்கள் தேசிய தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பு

Nishanthan Subramaniyam- February 5, 2025

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சுதந்திர தனத்தை பெரும் போராட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றுடன் ’கரி நாளாக’ தமிழர்கள் அனுஷ்டித்தனர். "இலங்கையின் சுதந்திர தினம் - தமிழர் தாயகத்தின் கரிநாள்" என்ற தொனிப்பொருளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ... Read More

ஜப்பான் கடன் ஒப்பந்தங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Nishanthan Subramaniyam- February 5, 2025

வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்திற்கும் இடையிலான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் ... Read More