Category: இலங்கை

பால் மற்றும் தயிருக்கு வற் வரியில் இருந்து விலக்கு – அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- April 17, 2025

மதிப்பு கூட்டப்பட்ட வரி திருத்தச் சட்டமூலத்தின்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வற் (VAT) வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 11 ஆம் ... Read More

கனடாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்த மதத் தலைவர் பிரவீன் கைது

Mano Shangar- April 17, 2025

கனடாவின் பிக்கரிங் மற்றும் மார்க்கமில் உள்ள வீடுகளில் மதப் பிரச்சாரங்களை நடத்திய டொராண்டோ நபர்  கைது செய்யப்பட்டு அவர் மீது ஏழு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த ... Read More

அமெரிக்க வரிகளால் இலங்கை அதிகம் பாதிக்கும் – ஃபிட்ச் மதிப்பீடுகள்

Mano Shangar- April 17, 2025

அமெரிக்க வரிகள் அதிகரிக்கப்பட்டிருப்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பல இறையாண்மை நாடுகளின் கடன் அளவீடுகளை பாதிக்கும் என்று ஃபிட்ச் மதிப்பீடுகள் கூறுகின்றன. அமெரிக்கா அரசாங்கம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாடு சார்ந்த பரஸ்பர வரிகள் இறுதியில் ... Read More

விரைவில் ஈஸ்டர் தாக்குதல் மூளையாளிகள் குறித்து தெரியவரும் – ஜனாதிபதி

Mano Shangar- April 16, 2025

ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. மார்ச் 30 அன்று மாத்தறையின் தெய்யந்தர பகுதியில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, தாக்குதலுக்குப் ... Read More

விடுதலைப் புலிகளின் குற்றச் செயல்களுக்கு பிள்ளையானே வாழும் சாட்சி – கம்மன்பில

Mano Shangar- April 16, 2025

தமிழீழ விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாக சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டமைக்கு பிள்ளையான் ஒரு வாழும் சான்றாக உள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை ... Read More

அமெரிக்க வரி- ரணில், அரசாங்கத்துக்கு கூறும் அறிவுரை

Nixon- April 16, 2025

அமெரிக்கா சர்வதேச நாடுகளை நோக்கி வித்துள்ள வரிகள் பெரும் பெருளாதார நெருக்கடிகளை உருவாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நிலைமைகளைச் சமாளிக்கும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாகத் தயாரிக்க ... Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த அனைவரும் துரோகிகள் – இளங்குமரன் எம்.பி

Mano Shangar- April 16, 2025

நாளைய தினம் (ஏப்ரல் 17ஆம் திகதி) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய மக்கள் ... Read More

ஹோண்டா இலங்கை நிறுவனம் அவசர மீளப் பெறும் அறிவிப்பை வெளியிட்டது

Mano Shangar- April 16, 2025

உயிர்காக்கும் காற்றுப் பைகள் (ஏர்பேக் சிஸ்டம்) மேம்படுத்தல் தொடர்பில் கார்களை மீளப் பெறுவது குறித்த அறிவிப்பை ஹோண்டா இலங்கை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 1996 முதல் 2016 வரையிலான ஹோண்டா வாகன மாடல்களுக்கான SRS ... Read More

பெருந்தொகை போதைப் பொருளுடன் அமெரிக்க பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Mano Shangar- April 16, 2025

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள "குஷ்" போதைப்பொருளுடன் வந்த அமெரிக்க பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் ... Read More

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரம்- அரச சாட்சியாக மாறுவாரா பிள்ளையான்?

Nixon- April 16, 2025

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்று சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்பியபோதும், அரசாங்கம் அதற்குச் சம்திக்கவில்லை. ஆனாலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பிலவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை ... Read More

கொழும்பு வரும் பயணிகளுக்கு சிறப்பு பேருந்து

Mano Shangar- April 16, 2025

பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப, இன்றும் (16) பேருந்துகள் இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று பேருந்துகள் வழக்கமான அட்டவணையின் கீழ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் ... Read More

பெற்றோலியப் பொருட்கள் ஏற்றுமதி வருவாய் வரலாற்றில் மிக உயர்ந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது

Mano Shangar- April 16, 2025

நாட்டின் பெற்றோலியப் பொருட்கள் ஏற்றுமதி வருவாய் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் விநியோக அளவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் என்று ... Read More