Category: இலங்கை

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு இன்று நியமனக் கடிதம்

admin- May 24, 2025

நாட்டில் தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3,147 பேருக்கான நியமனக் கடிதங்கள் இன்று சனிக்கிழமை (24) வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அலரி மாளிகை வளாகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9.30 ... Read More

நல்லூர் புனித பூமியில் திறக்கப்பட்ட பரிஸ்டாவின் கிளைக்கு எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- May 23, 2025

சைவத் தமிழர்களின் ஆலயம் அமைந்துள்ள புனித பூமியில் திறக்கப்பட்டுள்ள சொகுசு உணவகத்தின் பெயர்ப் பலகையை அகற்ற யாழ்ப்பாண மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் ... Read More

பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

admin- May 23, 2025

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ சுகவீனமுற்று வெளிநாட்டில் இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்ததையடுத்து மாத்தறை பிரதான நீதவான் ... Read More

‘மாடி வீடு எமக்கு வேண்டாம்’, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் காணி உரிமைக்கோரி ஆர்ப்பாட்டம்  

Nishanthan Subramaniyam- May 23, 2025

தங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதிய உயர்வு மற்றும் வீடமைப்பிற்கான காணி உள்ளிட்ட உரிமைகளை வலியுறுத்தி, சர்வதேச தேயிலை தினத்தில், மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ... Read More

வெளிநாடுகளில் வசிப்போர் வழக்கு விசாரணைகளுக்காக இலங்கைக்கு வர வேண்டியதில்லை

Nishanthan Subramaniyam- May 23, 2025

உயிரச்சுறுத்தல் அபாய நிலையில் உள்ளவர்கள் நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காமல் சிறைச்சாலையில் இருந்தவாறு நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் பங்குபற்ற முடியும். அதேபோல் வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஏதேனும் வழக்கு விசாரணைகளுக்காக இனி இலங்கைக்கு வருகைதர வேண்டிய அவசியமில்லை. தூதுவராலயத்தின் ... Read More

உடனடி அமலுக்கு வரும் வகையில், பல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்

admin- May 23, 2025

உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றங்களும் நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12 ... Read More

தமிழ், சிங்கள மொழிகளை பாடசாலைகளில் கட்டாயமாகத் திட்டம்

Nishanthan Subramaniyam- May 23, 2025

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளை இரண்டாவது மொழிகளாகக் கற்கும் கொள்கையை வகுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய ... Read More

எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி கேட்க உரிமை இல்லையா?

Nishanthan Subramaniyam- May 23, 2025

வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் கொள்கை பிரகடனத்தின் 105 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு ஏற்ப, புதிய கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வு இணக்கப்பாட்டை எட்டுவோம் என இந்த அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் இன்று அந்த ... Read More

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை

admin- May 23, 2025

07 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 17 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- May 23, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு நாளை நியமனக் கடிதங்கள்

admin- May 23, 2025

நாட்டில் தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3,147 பேருக்கான நியமனக் கடிதங்கள் நாளை சனிக்கிழமை (24) வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அலரி மாளிகை வளாகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நாளை காலை ... Read More

3.54 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

admin- May 23, 2025

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 3.54 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதானவர் யட்டியந்தோட்டை பகுதியைச் ... Read More