Category: இலங்கை
வீடமைப்பு திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக ... Read More
நகரப் போக்குவரத்துக்கான மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிக்க அமைச்சரவை அனுமதி
பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயப்படுத்துவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் முன்னோடிக் கருத்திட்டமாக சொகுசான, உயர் தொழிநுட்பத்துடன் கூடிய பேரூந்து வகையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது. அதன்கீழ், மேல்மாகாணத்தில் ... Read More
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தாமதம்
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு அருகில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்தமையால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More
மின்சார சபையின் தலைவராக உதயங்க ஹேமபால நியமனம்
இலங்கை மின்சார சபையின் தலைவராக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் K.T.M. உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியிலிருந்து திலக் சியம்பலாபிட்டிய பதவி விலகியதைத் தொடர்ந்து, உதயங்க ஹேமபால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
செம்மணிப் புதைகுழியில் 7 எலும்புக்கூடுகள் மீட்பு
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடத்தில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்று அஞ்சப்படுகின்றது. அரியாலை, ... Read More
முன்னாள் அமைச்சர் ராஜித உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி மீள விசாரிக்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ... Read More
பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் முல்லைத்தீவு மாணவியின் இறுதி ஊர்வலம்
பலநூற்று கணக்கான மக்களின் மத்தியில் முல்லைத்தீவில் ஆலய கேணியில் மூழ்கி உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீலு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு 01.06.2025 அன்று மூன்று மாணவிகள் ... Read More
பிரதமர் பதவியில் மாற்றமா? அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமர் மாற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை மறுசீரமைப்பு செய்து பிரதமர் பதவியை மாற்றி நளிந்த ... Read More
வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தினை முற்றுகையிட்ட விற்பனை முகவர்கள் – பிரதி அமைச்சர் தலையீடு
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினை இன்று (03.06.2025) காலை 10.30 மணியளவில் விற்பனை முகவர்கள் முற்றுகையிட்டமையினால் அங்கு சற்று பதட்ட நிலைமை ஏற்பட்டிருந்ததுடன் பிரதி ... Read More
கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் விபத்து
கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் கார் ஒன்றின் மீது பஸ் ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை ... Read More
ஊழலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் பாராட்டு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (03) முற்பகல் இடம்பெற்றது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை ... Read More
தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் முன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது
மாலம்பே பகுதியிலுள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் முன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரிடம் இருந்து 480 மில்லிகிராம் கொக்கெய்ன், 71 கிராம் ... Read More












