Category: இலங்கை

கெஹெலியவும் குடும்பத்தினரும் சிக்கினார்கள் – குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

Nishanthan Subramaniyam- July 17, 2025

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது, 97 மில்லியனுக்கும் அதிகமாகச் சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று ... Read More

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு ஓமானுடன் ஒப்பந்தம்

Nishanthan Subramaniyam- July 17, 2025

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, ஓமானின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளது. 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பணம் தூய்தாக்கல், அதனுடன் ... Read More

சீன அரசிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப் பெறும் நன்கொடை பெரும் மதிப்பு மிக்கது – ஹரணி அமரசூரிய

Nishanthan Subramaniyam- July 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கம் மானியமாக வழங்கியுள்ளது. பிரதமர் ஹரணி அமரசூரியவிடம் இலங்கைக்கான சீனத் தூதர் Qi Zhenhong இந்த சீருடைகளை ... Read More

ரிலாமுல்ல அருணோதயா பாடசாலையின் நான்காம் தர மாணவி உலக சாதனை

Mano Shangar- July 17, 2025

தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்கள், மனித உடலின் உள் உறுப்புகள் பலவற்றின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனை படைக்க மாணவி சங்கரதாஸ் ... Read More

இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல்

Mano Shangar- July 17, 2025

இலங்கையின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் தற்போதைய பிறப்பு விகிதம் 1.9 ஆக உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை 2.1 ஆக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் ... Read More

இலங்கையில் கல்வியை டிஜிட்டல் மயமாக்க டிக்டாக் நிறுவனம் உதவி

Mano Shangar- July 17, 2025

டிக்டாக் சமூக ஊடக பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. டிக்டாக் சமூக ஊடகங்களை பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், பொழுதுபோக்குக்கு அப்பால் கல்வி ... Read More

வவுனியா நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி

Mano Shangar- July 17, 2025

வவுனியா புகையிரத நிலையத்தில் ரயிலில் மோதுண்டு நேற்று (16.07) இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்திலேயே குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இம்மரணம் தற்கொலையா அல்லது விபத்தாக என்ற மேலதிக ... Read More

விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கியதாக கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் மீது குற்றச்சாட்டு

Mano Shangar- July 17, 2025

ஈழத் தமிழரான கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரிக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என ... Read More

கைவிடப்பட்டுள்ள வீடமைப்பு திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

admin- July 16, 2025

கட்டுமானப் பணிகள் தடைப்பட்டுள்ள 08 வீடமைப்பு திட்டங்களின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. நாரஹேன்பிட்டி மற்றும் டொரிங்டன் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதுடன் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்க ... Read More

மின்சாரம் சட்டமூலம் – குழுவில் கருத்திற்கொள்ளப்பட்ட விடயங்கள் சில தொடர்பில் இணக்கம்

Nishanthan Subramaniyam- July 16, 2025

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் இக்குழு நேற்று (15) பாராளுமன்றத்தில் கூடிய போதே ... Read More

கஹவத்தை கொலை – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Nishanthan Subramaniyam- July 16, 2025

கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் இருவரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய ... Read More

2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

admin- July 16, 2025

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் போக்குகள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ... Read More