Category: இலங்கை
யாழில் காணாமல் போன மீனவர்கள் – கடற்படையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவுகள் குற்றச்சாட்டு!
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தங்கராசா அமல்ராஜ் (வயது 44), ... Read More
காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்துக்குள்ளானது
காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படைக் கப்பல்கள் தற்போது அந்த இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ... Read More
மத்திய கிழக்கில் மூடப்பட்டுள்ள வான்வெளி – இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கையின் சுற்றுலாதுறை பெரிதும் பாதிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் அதன் வான்வெளியை மூடுவதன் காரணமாக இலங்கைக்கு சுமார் ... Read More
தங்கத்தின் விலை குறைந்தது
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்ததால், நாட்டில் தங்கத்தின் விலை 13,000 ரூபா குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, இன்று (04) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் 22 ... Read More
சட்டவிரோதமாக 1,900 லீற்றர் டீசல் சேமித்த ஒருவர் கைது
அநுராதபுரம் கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமரங்கல்ல பகுதியில் உள்ள பண்ணையொன்றில் சட்டவிரோதமாக 1,900 லீற்றர் டீசல் சேமித்து வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு தொடர்பாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ... Read More
முச்சக்கர வண்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
மொரட்டுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மொரட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு 7.30 மணியளவில் ... Read More
குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தையும், பிரபல சட்டத்தரணியுமான எஸ்.கே.சங்கக்காரா காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டத்தரணியும் மரியாதைக்குரிய சட்ட நிபுணராகவும் இருந்த சங்கக்கார, சட்ட வட்டாரங்களிலும் சமூகத்திலும் பரவலாக ... Read More
கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று காலை பாணந்துறை - கொழும்பு பழைய வீதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு, ஞானசேன மாவத்தையில் வசித்து வந்த 37 ... Read More
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் படுகாயம்
இஸ்ரேலின் பீயேர்ஷெபா குடியிருப்புப் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் ... Read More
இன்றும் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
இன்றைய தினமும் எரிபொருள் விநியோகம் சீரான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை ஆறு மணி முதல் எரிபொருள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் ... Read More
மத்திய கிழக்கு நாடுகளில் நிழவும் போர் பதற்றம் – கொழும்பில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் ஹோட்டல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
ஹபரணை – பொலன்னறுவை வீதியில் விபத்து – 10 பேர் காயம்
ஹபரணை - பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, மற்றொரு பேருந்துடனும் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்ற ... Read More












