Category: விளையாட்டு
ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறை – மீறினால் அபராதம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெறவுள்ள நிலையில், போட்டிகளுக்கான புதிய விதிமுறைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இதன்படி, வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ... Read More
புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் 86 வயதில் காலமானார்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரரும், விளையாட்டு வர்ணனையாளருமான ஃபிரெட் ஸ்டோல், 86 வயதில் இன்று (மார்ச் 6) காலமாகியுள்ளார். சிட்னி நகரத்தில் பிறந்து 1960களில் நட்சத்திர டென்னிஸ் வீரராக அறியப்பட்ட ஃபிரெட்டின் ... Read More
“கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த தலைவர்” – ரோகித் சர்மா படைத்த தனித்துவமான சாதனை
கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நடத்தும் அனைத்து தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் தலைவர் என்ற பெருமையை இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா பெற்றுள்ளார். ஏற்கனவே, டெஸ்ட் சம்பியன்ஷிப், ... Read More
இந்தியாவுடன் மோதப் போவது யார்? இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஆரம்பம்
பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. முதலாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. இந்த நிலையில் அடுத்த இறுதிப் போட்டியாளர் யார்? என்பதைத் தீர்மானிக்கும் ... Read More
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு
அவுஸ்திரேலிய அணியின் நடசத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் அணித் தலைவராக ஸ்டீவ் ஸ்மித் செயற்பட்டிருந்தார். எவ்வாறாயினும், ... Read More
புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி – இந்த சாதனையை செய்த உலகின் முதல் வீரர்
நடப்பு ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நேற்றைய தினம் முடிவடைந்த நிலையில், இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ... Read More
இதுவொன்றும் எங்கள் சொந்த மைதானம் கிடையாது – ரோகித் சர்மா பதிலடி
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகளைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் எழுந்தன. சம்பியன்ஸ் கிண்ண தொடரை பாகிஸ்தான் நடத்தியிருந்தாலும், பாதுகாப்பை காரணம் காட்டி இந்திய ... Read More
ஐபிஎல் 2025 – கொல்கத்தா அணியின் தலைவராக ரஹானே நியமிப்பு
2025 இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் தலைவராக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், துணை தலைவராக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அணியின் ... Read More
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – இங்கிலாந்து வீரர்கள் முன்னிலை
2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் குழு நிலை போட்டிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ளன. குழுநிலை போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதுவரை ... Read More
300வது ஒருநாள் போட்டியில் விளையாடும் கோலி
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் தொடரில் குழு நிலை போட்டியின் இறுதிப் போட்டி தற்போது ஆரம்மாகி இடம்பெற்று வருகின்றது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ... Read More
மழையால் கைவிடப்பட்ட போட்டி அவுஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் ... Read More
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா களமிறங்கவதில் சந்தேகம்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி லீக் சுற்றில் பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் இந்திய அணி ... Read More










