Category: முக்கிய செய்திகள்
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், வடகொரியா செவ்வாய்க்கிழமை ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் வடகொரியா நடத்தும் இரண்டாவது பெரிய ஏவுகணை சோதனை இதுவாகும். முன்னதாக ... Read More
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் பதவி விலகினார்
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் இலங்கை (தனியார்) லிமிடெட்டின் தலைவர் பதவியில் இருந்து ஏர் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம விலகியுள்ளார். 2024 ஒக்டோபரில் அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். துறைமுகங்கள் மற்றும் ... Read More
இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? 4வது டி20 போட்டி இன்று
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று (28) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகின்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் ... Read More
ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது
பொது சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு ... Read More
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது – ஐவர் உயிரிழப்பு
மகாராஷ்டிராவின் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானம் இன்று புதன்கிழமை காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட தகவல்களின்படி, ... Read More
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு காசோலையில் சர்ச்சை
டித்வா சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஒன்பதாம் திகதி அனுராதபுரத்தில் ஜனாதிபதி ... Read More
டி20 உலகக்கிண்ணப் போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னணியில் பாகிஸ்தானின் சதித் திட்டம் – இந்திய கிரிக்கெட் சபை குற்றச்சாட்டு
இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னால் பாகிஸ்தானின் 'சதித் திட்டம்' இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ... Read More
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் நாளை சீனா பயணம்
பிரதமர் கீர் ஸ்டார்மர், நாளை ஜனவரி 28ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இங்கிலாந்து மற்றும் சீனாவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே, பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. 2018ஆம் ஆண்டிற்குப் ... Read More
பிரித்தானியாவை தாக்கும் சந்திரா புயல் – அவசர எச்சரிக்கைகளை வழங்கியுள்ள தேசிய வானிலை ஆராய்ச்சி மையம்
பிரித்தானியாவின் பல பகுதிகளை சந்திரா என பெயரிடப்பட்டுள்ள புயல் தாக்கவிருப்பதால் வானிலை ஆராய்ச்சி மையம் மக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. சந்திரா புயல், பிரித்தானியாவில் பல்வேறு பகுதிகளுக்கு பலத்த காற்றையும், மழையையும் மட்டுமின்றி, பனிப்பொழிவையும் ... Read More
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – இதுவரை 25 பேர் உயிரிழப்பு, 8000 விமான சேவைகள் ரத்து
அமெரிக்காவின் வட,கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயல் காரணமாக இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. ஆர்கன்சஸ் முதல் நியூ இங்கிலாந்து பகுதி ... Read More
‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
டித்வா சூறாவளியால் சேதமடைந்த அனைத்து மதத் தலங்களையும் அவற்றின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டித்வா சூறாவளியால் சேதமடைந்தன. மதத் தலங்களை ... Read More
ஓமானில் படகு கவிழ்ந்ததில் மூன்று பிரான்ஸ் நாட்டவர்கள் பலி
ஓமானின் தலைநகரான மஸ்கட்டில், கடலில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது மூன்று பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஓமன் வளைகுடாவில் படகு கவிழ்ந்தபோது 25 பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள், ... Read More












