Category: முக்கிய செய்திகள்

பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சை – சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடும் சிஐடி

Mano Shangar- December 16, 2024

பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) தகவல் வெளிப்படுத்தல் அறிக்கையையில் இடம்பெற்றுள்ள இலங்கையர் குழுவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடவுள்ளதாக குற்றப் புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, தேவையான ஆவணங்களை ... Read More

ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமர் மோடி இன்று சந்திப்பு

Mano Shangar- December 16, 2024

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) இடம்பெறவுள்ளது. இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் ... Read More

உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்

Mano Shangar- December 16, 2024

உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் நேற்று ஞாயிற்றுக்கிழமை சான் பிரான்சிஸ்கோவில் காலமானார். பத்ம பூஷண் விருது பெற்றவர் ஜாகிர் உசேன், இதயம் மற்றும் இரத்த அழுத்த பிரச்சினைகளை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ... Read More

புதிய சபாநாயகர் தெரிவுக்கு எதிர்கட்சியும் பரிந்துரை

admin- December 15, 2024

கடந்த வாரம் அசோக ரன்வல சபாநாயகர் பதவியிலிருந்து விலகிய நிலையில் பதவி வெற்றிடத்திற்கு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு ... Read More

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்

admin- December 15, 2024

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி ... Read More

ஜனாதிபதி அநுரவை வரவேற்க தயார் நிலையில் புது டில்லி

Mano Shangar- December 15, 2024

மூன்று நாள் அரச விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை வரவேற்க புது டில்லி தயாராகியுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் வெளிநாட்டு விஜயமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் இந்தியா ... Read More

காதல் கோரிக்கை நிராகரிப்பு – துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம் பெண்

Mano Shangar- December 15, 2024

மைத்துனரின் காதல் கோரிக்கையை நிராகரித்ததால், கொல்கத்தாவில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பம் பதிவாகியுள்ளது. மேலும் பெண்ணின் உடலிலிருந்து தலையும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவின் ... Read More

சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா

Mano Shangar- December 15, 2024

ரஷ்யா வடக்கு சிரியாவின் முன்னணிப் பகுதிகளிலிருந்தும், அலவைட் மலைகளில் உள்ள நிலைகளிலிருந்தும் தனது இராணுவத்தை மீளப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவில் உள்ள அதன் இரண்டு ... Read More

வெள்ளவத்தையில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

admin- December 15, 2024

வெள்ளவத்தையில் கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலிங்வூட் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் 36 கிராம் கொக்கெய்ன் மற்றும் 203 கிராம் ... Read More

“எரியும் உடல்களின் துர்நாற்றம்..” – சிரியாவில் பஷர் அல்-அசாத் ஆட்சியில் நடந்த கொடூரம்

Mano Shangar- December 15, 2024

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில், குண்டுவீசித் தாக்கப்பட்ட கட்டிடத்தில் மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சியில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட மனித படுகொலையின் விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சிரியாவின் பஷார் அல்-அசாத்தின் ஆட்சியின் ... Read More

இஸ்ரேலில் விதிமுறைகளை மீறிய 17 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு

admin- December 15, 2024

இஸ்ரேலில் உள்ள 17 இலங்கைப் பிரஜைகள்,  வேலை ஒப்பந்தங்களை மீறியதற்காக இலங்கைக்கு திருப்பியனுப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். நாடுகடத்தப்பட்டவர்கள் விவசாய வேலை விசாவில் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் நியமிக்கப்பட்ட ... Read More

இலங்கையில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் விசேட அறிவிப்பு

Mano Shangar- December 15, 2024

இலங்கையில் இயங்கும் அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் பதிவு செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. 1980 ஆம் ஆண்டு 31 ஆம் எண் தன்னார்வ ... Read More