Category: முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது

T Sinduja- January 28, 2025

சட்டவிரோதமாக மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்துறை அலுவலகத்தின் அனுமதி சீட்டுடன் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். ... Read More

செவிலியர்களாக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள்

T Sinduja- January 28, 2025

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இலங்கையைச் சேர்ந்த சுமார் 119 பேர் இஸ்ரேலுக்கு வீட்டு செவிலியர் பணிகளுக்குச் சென்றுள்ளனர். அதன்படி நாளை புதன்கிழமை இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ள 152 ஆவது குழுவைச் சேர்ந்த 29 ... Read More

இரவு நேர சோதனைகளை மேற்கொள்ளும் நுகர்வோர் விவகார அதிகாரசபை

Kanooshiya Pushpakumar- January 27, 2025

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கைது செய்வதற்காக இரவு நேர சோதனைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். ... Read More

நாமல் ராஜபக்சவை கைது செய்ய நடவடிக்கை?

Kanooshiya Pushpakumar- January 27, 2025

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். 2029ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச இந்நாட்டு ஜனாதிபதியாக ஆட்சியமைப்பார் என்ற ... Read More

தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடலில் தமிழரசு கட்சி கலந்துகொள்ளாது

Sylvester Dorin- January 27, 2025

தமிழ் தேசிய கட்சிகளின் கலந்துரையாடலில் தமிழரசு கட்சி கலந்துகொள்ளாது என என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்து்ள ... Read More

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலத்திற்கு எதிரான மனு – விசாரணை நிறைவு

Kanooshiya Pushpakumar- January 27, 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், தனது இரகசிய தீர்ப்பை ஜனாதிபதி ... Read More

மற்றுமொரு அமைச்சரின் “பேராசிரியர்” பட்டமும் நீக்கம்!

Kanooshiya Pushpakumar- January 27, 2025

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவின் பெயருக்கு முன்னால் இருந்த பேராசிரியர் என்ற பட்டத்தை எந்தவொரு ஆவணத்திலும் குறிப்பிட வேண்டாம் என அவ் அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் ... Read More

‘கில்லியன் பேர் சிண்ட்ரோம்’ நோய் – ஒருவர் உயிரிழப்பு

T Sinduja- January 27, 2025

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கில்லியன் பேர் சிண்ட்ரோம் எனும் நோயினால் சுமார் 70 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி கை,கால் தசைகளை ... Read More

BREAKING – யோஷித ராஜபக்சவுக்கு பிணை

Kanooshiya Pushpakumar- January 27, 2025

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே ... Read More

யோஷித ராஜபக்ஷ இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்

Kanooshiya Pushpakumar- January 27, 2025

பண மோசடி குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட யோஷித ராஜபக்ஷ, இன்று (27) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ... Read More

காலி சிறைச்சாலை மோதல் – விசாரணைகளுக்கு குழு நியமனம்

Kanooshiya Pushpakumar- January 27, 2025

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் அடங்கிய குழு அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து இன்று (27) நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிப்பதாக ... Read More

UPDATE –  காலி சிறைச்சாலையில் மோதல் – நால்வர் காயம்

Kanooshiya Pushpakumar- January 26, 2025

UPDATE -  காலி சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில்  சம்பவத்தில் கைதிகள் நால்வர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார். இந்நிலையில், காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக காலி தேசிய ... Read More