Category: முக்கிய செய்திகள்

நீர் கட்டணமும் குறைக்கப்படும் சாத்தியம்?

Kanooshiya Pushpakumar- February 5, 2025

நீர் கட்டணத்தை 10 தொடக்கம் 30 வீதம் வரையில் குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டண குறைப்புக்கு சார்பாக இவ்வாறு நீர் கட்டண குறைப்பு ... Read More

டில்லியில் இன்று தேர்தல் ; ஆம் ஆத்மி – பாஜக இடையில் கடும் போட்டி

Nishanthan Subramaniyam- February 5, 2025

இந்திய தலைநகரான புதுடில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று புதன்கிழமை நடைபெறுவதுடன், வாக்குப் பதிவும் காலையிலேயே தொடங்கிவிட்டது. 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 70 தொகுதிகளில் ... Read More

நெல் கிலோ ஒன்றின் விலை – அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று

Kanooshiya Pushpakumar- February 5, 2025

அரசாங்கம் நெல் கிலோ ஒன்றை வாங்கும் விலையை இன்று (05) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். அதன்படி, விவசாய அமைச்சில் இன்று (05) காலை 11 மணிக்கு ... Read More

தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்க : ராமதாஸ்

Nishanthan Subramaniyam- February 4, 2025

தெலங்கானா மாநிலத்தில் சமூகநீதி காக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக கடந்த நவம்பர் 6 ஆம் திகதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ... Read More

இலங்கையின் சுதந்திர தினம் தமிழினத்தின் கரிநாள் – கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்

Nishanthan Subramaniyam- February 4, 2025

இலங்கையின்  77ஆவது சுதந்திரநாள் ஆன இன்று தமிழர் தாயகத்தின் கரிநாள் என தெரிவித்தும் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஆரட்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திரநாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு - கிழக்கு ... Read More

வரலாறு வழங்கிய வாய்ப்பை தவறவிட கூடாது – சுதந்திர தின உரையில் ஜனாதிபதி கூறியதென்ன?

Nishanthan Subramaniyam- February 4, 2025

நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள மக்கள் ஒரு வளமான எதிர்கால அரசையும் நவீன இலங்கையரையும் கனவு காணும் நேரத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது சிறப்பு வாய்ந்தது என ஜனாதிபதி ... Read More

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை

Kanooshiya Pushpakumar- February 3, 2025

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாகச் செயலாளர் ... Read More

77ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஆயத்தம்

Kanooshiya Pushpakumar- February 3, 2025

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாளை (04) காலை, சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளன. அதன்படி, நாளை பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இன்று (03) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More

ஐக்கிய மக்கள் கூட்டணியாக தொலைபேசி சின்னத்தில் களமிறங்கும் எதிர்க்கட்சிகள்

Kanooshiya Pushpakumar- February 3, 2025

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல ஒன்றிணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிடுவது தொடர்பில் தற்போது தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ... Read More

கொள்கலன் நெருக்கடி குறித்து ஆராய விசேட குழு

Kanooshiya Pushpakumar- February 3, 2025

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் போக்குவரத்தை நிறுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆராய நிதி அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது. துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் அகற்றப்படாமை திட்டமிட்ட ... Read More

அரசு நிறுவனங்களுக்கான விசேட அறிவிப்பு

Kanooshiya Pushpakumar- February 2, 2025

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இம்மாதம் முதலாம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை அரசு நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றவும், கட்டிடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ... Read More

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்

Kanooshiya Pushpakumar- February 2, 2025

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர ... Read More