Category: முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

Mano Shangar- April 8, 2025

கட்டுநாயக்காவின் 18வது போஸ்ட் பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவரின் ... Read More

இலங்கைக்கு வரி விதித்த அமெரிக்கா – ட்ரம்ப்க்கு ஜனாதிபதி அநுர கடிதம்

Mano Shangar- April 8, 2025

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள வரி கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றில் இன்று பேசிய தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதனை ... Read More

ஆந்திர தலைநகர் அமராவதிக்காக மத்திய அரசு ரூ.4,285 கோடி நிதி

Nishanthan Subramaniyam- April 8, 2025

ஆந்​திர மாநில தலைநகருக்​காக மத்​திய அரசு ரூ.4,285 கோடி நிதி வழங்கி உள்​ளது. ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் திகதி இரண்​டாக பிரிக்​கப்​பட்டு தெலங்​கானா மாநிலம் உரு​வானது. ... Read More

தெய்வேந்திரமுனை பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொலை – இருவர் கைது

Mano Shangar- April 8, 2025

தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு கோவிலுக்கு முன்பாக உள்ள வீதியில் இரண்டு இளைஞர்கள் அண்மையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (07) கந்தர பொலிஸ் ... Read More

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் – இதுவரை சுனாமி எச்சரிக்கை இல்லை

Mano Shangar- April 8, 2025

இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் ... Read More

குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு தொட்டி வெடித்ததில் நான்கு பேர் பலி

Mano Shangar- April 8, 2025

கொழும்பு - குருநாகல் வீதியின் வெஹெரா சந்திப்புக்கு அருகிலுள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் மேலாளர், இரண்டு தொழிலாளர்கள் மற்றும் ஒரு லொறி ஓட்டுநர் உட்பட நான்கு ... Read More

அஜ்மன் நாட்டில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை – உயிரைக் காப்பாற்ற முற்பட்டவரின் பரிதாபம்! கதறும் உறவினர்கள்.

Mano Shangar- April 7, 2025

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான அஜ்மன் (Ajman) நாட்டில் இலங்கை கண்டியை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவருக்கு கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இளைஞன் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்றும், இறந்தவரின் ... Read More

புதிய வரிக் கொள்கை மறுசீரமைப்பு – அமெரிக்காவிடம் வலியுறுத்திய இலங்கை

Nishanthan Subramaniyam- April 7, 2025

இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்குடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். அமெரிக்கா விதித்துள்ள புதிய புதிய வர்த்தக வரிகள் குறித்து இந்தச் சந்திப்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். இந்த ... Read More

உலக நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்த ட்ரம்பை கண்டித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேரணி

Nishanthan Subramaniyam- April 7, 2025

அமெரிக்க ஜனாதிபதியின் பொருளாதார கொள்கைகளுக்கு உலக அளவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளிலும் ட்ரம்புக்கு எதிராக முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பேரணி நடத்தி ... Read More

யாழ்ப்பாணத்தில் பசு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய நிகழ்வு

Mano Shangar- April 7, 2025

மிக மிக அரிதாக இடம்பெறும் சில நிகழ்வுகளில் பசு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய நிகழ்வு யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி, உடுப்பிட்டி இலக்கணாவத்தை பகுதி விவசாயி ஒருவர் விலங்கு வேளாண்மையிலும் ஈடுபட்டு ... Read More

அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை கிடையாது – ஈ.பி.டி.பி தெரிவிப்பு

Mano Shangar- April 7, 2025

அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது என அந்தக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர் செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தல்கள் வரும் சந்தர்ப்பங்களில் எமது ... Read More

மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு தேவையான சூழல் உருவாக்கப்படும் – பொது பாதுகாப்பு அமைச்சர்

Mano Shangar- April 7, 2025

கட்டமைக்கப்பட்ட பாதாள உலக நடவடிக்கைகளை ஐந்து மாத காலத்திற்குள் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், பொதுமக்கள் அச்சம் மற்றும் சந்தேகமின்றி வாழ்வதற்குத் தேவையான சூழல் விரைவாக உருவாக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ... Read More