Category: முக்கிய செய்திகள்
சட்டவிரோதமான முறையில் போதைப் பொருள் கடத்திய இலங்கையர்கள் மூவர் கைது
சட்டவிரோதமான முறையில் குஷ் மற்றும் ஹஷிஷ் ஆகியவற்றை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது மூன்று இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டதாக சுங்க கூடுதல் இயக்குநரும் செய்தித் தொடர்பாளருமான சிவலி அருகொட தெரிவித்துள்ளார். சந்தேக நபர்கள் பாங்காக்கிலிருந்து ... Read More
அமெரிக்காவின் தலையில் இடியை இறக்கியது சீனா
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வர்த்கப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கு கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தியுள்ளது. இதனால், அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், ... Read More
எதிர்க்கட்சி தலைவரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
இலங்கையர்களின் சிறப்பான கலாசார விழாவான சிங்கள தமிழ் புத்தாண்டுக்காக எமது நாட்டின் அன்பான மக்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என தனது சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் எதிர்க்கட்சி ... Read More
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
வீழ்ச்சியடைந்திருந்த நமது நாட்டை கடந்த சில மாதங்களாக மீண்டும் கட்டியெழுப்பி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக புதிய நிலைக்கு உயர்த்தி வைத்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தமிழ் - சிங்கள புத்தாண்டை ... Read More
அமெரிக்காவிடம் இருந்து கிடைத்த நிவாரணம் – ஜனாதிபதி அநுரவிற்கு பாராட்டு
அமெரிக்க அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வரிகளில் இருந்து நிவாரணம் பெற ஜனாதிபதி அநுரகுமாரவின் தலையீடுகள் பாராட்டுக்குரியது என தெரிவித்து இலங்கை ஆடைத் தொழில் உரிமையாளர்கள் நன்றி தெரிவிக்கின்றனர். அமெரிக்க அரசாங்கம் அறிவித்த 90 நாள் வரித் ... Read More
மாத்தறை துப்பாக்கிச் சூடு – மேலும் ஒருவர் துப்பாக்கியுடன் கைது
மாத்தறை, கந்தரவில் உள்ள தேவிநுவர தேவாலாயத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் T56 துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ... Read More
ஜனாதிபதி அநுர வியட்நாம் விஜயம்
சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார். 'உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு' என்ற தொணிப்பொருளில் ... Read More
வக்பு சட்ட எதிர்ப்பு போராட்டம்: முர்ஷிதாபாத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைது
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் வக்பு சட்டத்துக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதாக 110-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறையை சுட்டிக் காட்டி, மம்தா பானர்ஜி அரசாங்கத்தை பாஜக விமர்சித்துள்ளது. வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் ... Read More
அமெரிக்க வரி சுனாமில் இருந்து மீள வியூகம் வகுக்கிறது இலங்கை – ஜனாதிபதி
” அமெரிக்காவின் வரி சுனாமியில் இருந்து தப்பிப்பதற்குரிய வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. சிலவேளை வரி சுனாமியில் சிக்க நேரிட்டால் அதிலிருந்து மீள்வதற்குரிய திட்டங்களும் வகுக்கப்பட்டுவருகின்றன.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கண்டியில் ... Read More
தமிழக வெற்றிக் கழகமே 2026 இல் தமிழகத்தை ஆளும் : விஜய் சூளுரை
‘மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்து நின்று, களமாடி 2026 தேர்தலில் வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே.” என அக்கட்சியின் தலைவர் விஜய் சூளுரைத்துள்ளார். இது குறித்து அவர் ... Read More
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேர் கைது
2025 ஆம் ஆண்டில் மார்ச் 25 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேரை இலங்கை கடற்படையினர் கைது ... Read More
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகிறார்
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் வருகிற 21ம் திகதி இந்தியா வருகிறார்கள். அவர்கள் 24ம் திகதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஜே.டி.வான்ஸ் ... Read More












