Category: முக்கிய செய்திகள்
துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ... Read More
காசாவில் போரை தொடர இஸ்ரேல் உறுதி
ஈரான் அணு நிலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களால் அந்நாட்டின் அணு திட்டத்தில் சில மாதங்கள் மாத்திரமே பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அமெரிக்காவின் ஆரம்ப கட்ட உளவு மதிப்பீடுகள் மூலம் தெரியவந்திருப்பதாக இந்த விடயம் குறித்து அறிந்த ... Read More
பொதுப்போக்குவரத்தை நாட்டில் மேம்படுத்துவதே அரசின் முக்கிய இலக்கு
நாட்டில் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். அதுதான் எங்கள் முக்கிய இலக்கு. ரயில் மற்றும் பஸ் நிலையங்கள் எதுவும் இங்கே ஒழுங்காக இல்லை. கொழும்பை மிகவும் உயர்வான இடத்திற்கு கொண்டு வர நாங்கள் பணியாற்றி வருகிறோம் ... Read More
சீன குன்மிங் மருத்துவ பல்கலைக்கு இலங்கை குழுவினர் விஜயம்
சீனாவின் குன்மிங் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளுக்கு இலங்கைக் குழுவினர் விஜயம் செய்தனர்.இக்குழுவில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கை சீன சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்பு ... Read More
இலங்கையில் ஐ.நா ஈழத்தமிழரை கைவிட்டது – மலையக தமிழரையும் கை விடாதீர்கள்…!
‘‘ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐநா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, ... Read More
சங்கக்காரவின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்ற இந்திய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ரிஷப் பண்ட், விக்கெட் காப்பாளராக டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற ஆசிய ... Read More
கசிந்த உளவுத்துறை அறிக்கையால் அமெரிக்க ஜனாதிபதி அதிர்ச்சி
உலகம் தற்போது விவாதித்து வரும் முக்கிய தலைப்புகளில் ஒன்று, அமெரிக்காவின் பாரிய தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழித்ததா இல்லையா என்பதுதான். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை ... Read More
யாழில் போராட்ட களத்திலிருந்து அமைச்சர் சந்திரசேகரம் வெளியேற்றம்
செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். மதியம் ஒரு மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் மற்றும் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ... Read More
மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் சூழ்நிலை – ஆராய விசேட அமைச்சரவை உபக் குழு
மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது மோசமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக தொடர்ந்துவரும் காலங்களில் இலங்கை எதிர்கொள்வதற்கு நேரிட்டுள்ள சவால்கள் தொடர்பாக முற்கூட்டிய தயார்நிலை இருக்க வேண்டிய தேவை பற்றி நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ... Read More
யாழில் அணையா விளக்கு போராட்டம் – இறுதி நாளில் பெருமளவான மக்கள் பங்கேற்பு
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது. மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் ... Read More
ஆகஸ்ட் மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்கும் த.வெ.க. தலைவர் விஜய்
த.வெ.க. தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சியின் அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருகிறார். விஜய் நடித்து வந்த 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டு உள்ளார். ... Read More
அரச சேவையில் 30,000 புதிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு
அரச சேவையில் 30,000 புதிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொது நிர்வாக சேவை, திட்டமிடல் சேவை மற்றும் அறிவியல் சேவை உள்ளிட்ட ... Read More











