Category: முக்கிய செய்திகள்
முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் – வெளியானது வர்த்தமானி
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனுபவித்து வரும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்காக, 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் எண் ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான தொடர்புடைய சட்டமூலம் வர்த்தமானியில் ... Read More
இனியபாரதி தலைமையில் நடந்தாக கூறப்படும் முக்கிய கொலை சம்பவங்கள் – சடலங்களை தோண்டும் பணிகள் ஆரம்பம்
கடத்தப்பட்டு காணாமல் போன் 18 வயதான பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்நெலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடம் தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்பப்பட்டுள்ளன. இதன்படி, திருக்கோவில் ... Read More
சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 60 பேர் உயிரிழப்பு
சீனாவில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுபதை கடந்துள்ளது. வியாழக்கிழமை நண்பகல் நிலவரப்படி , கடந்த ஒரு வாரமாக நீடித்துள்ள மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெய்ஜிங்கில் 44 ... Read More
பாரதிய ஜனதா கட்சி உடனான உறவை முறித்துவிட்டது – தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு
பாரதிய ஜனதா கட்சி உடனான உறவை முறித்துக்கொள்வதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைக் கூட்டி கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு ... Read More
சீனாவுக்கு எதிராக இந்தியாவை திருப்புவதற்கான அமெரிக்காவின் முயற்சியே 25% வரி விதிப்பு – ராம் மாதவ்
சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த இந்தியாவை பயன்படுத்த முடியாத நிலையில், இந்தியாவை பணிய வைக்கும் முயற்சியாகவே அமெரிக்கா 25% வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பாஜக முன்னாள் பொதுச் செயலாளரும் இந்தியா அறக்கட்டளையின் தலைவருமான ராம் ... Read More
இந்தியாவுடன் மோதாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்
World Championship of Legends 2025 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் உடனான அரையிறுதி ஆட்டத்தில் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்துள்ளனர். இதனால் இன்று (31) நடைபெற இருந்த ஆட்டம் இரத்தானதாக தகவல். இந்தியா ... Read More
“பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்” – ட்ரம்ப்
“ஒருநாள், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இது சர்வதேச அளவிலும், இந்திய அரசியலிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நேற்று, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ... Read More
தென்னிலங்கை பாதாள உலக குழு உறுப்பினர்களுக்கு விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்? விசாரணைகள் ஆரம்பம்
பயங்கரவாத நடவடிக்கைகளின் போது வடக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தெற்கில் நடந்த குற்றங்களுக்காகப் பயன்படுத்தியது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) கொழும்பு கூடுதல் நீதவான் பசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது. ... Read More
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடா
செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாகவும், இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் மூன்றாவது G7 நாடாக இது உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களைப் பொறுத்தது என்றும், ... Read More
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் பதற்றம்!! பெண் ஒருவர் பலி
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் இன்று (31) பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை ... Read More
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிக்கியுள்ள 1000இற்கும் மேற்பட்ட BYD கார்கள்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சுமார் ஆயிரம் BYD ATTO 3 Atto 3 கார்கள் விடுவிக்கப்படவில்லை என்பது குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் அவதானம் செலுத்தப்பட்டது. இருப்பினும், மேற்படி வாகனங்களின் ஒரே ... Read More
இந்த ஆண்டின் முதல் பாதியில் லஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பாக 34 பேர் கைது
இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் லஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 வரை 3,022 ... Read More












