Category: முக்கிய செய்திகள்
கரூர் சம்பவம் – பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு
தமிழகத்தின் கரூர் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் குறித்த சம்பவத்தில் 82 பேர் படுகாயம் ... Read More
ஆசியக் கிண்ணம் 2025!! கை கொடுக்க மறுத்தது முதல் காசை தூக்கி எறிந்தது வரை – விளையாட்டில் நடந்த அரசியல்
ஆசியக் கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றியை தனதாக்கியுள்ளது. துபாயில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய ... Read More
மாவனெல்லையில் மண் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு
மாவனெல்லையில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புதைந்திருந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாவனெல்ல, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் இன்று (29) காலை சுவர் கட்டும் தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து ... Read More
LGBTIQ சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு நாமல் எம்.பி எதிர்ப்பு
LGBTIQ சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் இயற்கை அழகும் கலாச்சார பாரம்பரியமும் ... Read More
மேல் மாகாணத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் அதிகமாக இருப்பதாக தகவல்
நாட்டில் மேல் மாகாணத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்கள் அதிகமாக இருப்பதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இதில் கொழும்பு மாவட்டம் முதன்மையானது எனவும், அதே நேரத்தில் கிராண்ட்பாஸ், தொட்டலங்க, ... Read More
போர் இல்லாத வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி
இலங்கையில் இனியொரு போர் ஏற்படாத வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்லும் தேசிய ஒற்றுமையை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், தேசிய பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் ... Read More
ஐரோப்பிய நாட்டைத் தாக்க தயாராகும் புடின் – ஜெலென்ஸ்கி எச்சரிக்கிறார்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனைத் தவிர மற்றொரு ஐரோப்பிய நாட்டையும் தாக்கத் தயாராகி வருவதாக விளாடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா. பொதுச் சபையின் போது டிரம்புடனான சந்திப்பிற்குப் பின்னர் ஜெலென்ஸ்கியின் கருத்துக்கள் ... Read More
உலகளவில் 80 வீத இதய நோய் உயிரிழப்புகள் தடுக்கக்கூடியவை
உலகளவில் இதய நோய்களால் ஏற்படும் இறப்புகளில் 80 சதவீதம் தடுக்கக்கூடியவை என இலங்கை இருதயநோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சம்பத் விதானவாசம் தெரிவித்துள்ளார். உலக இதய தினத்தன்று கொழும்பில் உள்ள விஹாரமஹாதேவி பூங்காவில் ... Read More
தங்காலை வீட்டிற்குச் சென்று மகிந்தவை சந்தித்தார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) காலை தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு செல்லும் ... Read More
ஈரானுக்கு எதிராக மீண்டும் பொருளாதார மற்றும் இராணுவத் தடை விதிப்பு?
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான 2015 சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகிய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரான் மீது கடுமையான பொருளாதார மற்றும் இராணுவத் தடைகளை மீண்டும் விதிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு ... Read More
இலங்கையில் விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் 1.2 மில்லியன் குடும்பங்கள் பெண்களால் தலைமை தாங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் விவாகரத்து விகிதம் அதிகமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக கல்வியாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். களனிப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் ... Read More
நாமல் உள்ளிட்ட 20 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
கடந்த காலங்களில் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்த அமைச்சர்கள் உட்பட இருபது அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக குவித்ததாகக் கூறப்படும் சொத்துக்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, ... Read More












