Category: சிறப்பு செய்திகள்

மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு

Mano Shangar- January 6, 2026

வென்னப்புவ - மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் சடலங்கள் வைக்கல பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை ... Read More

டெல்சி ரோட்ரிகஸ் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய கட்டமைப்பாளர் – மச்சாடோ விசனம்

Diluksha- January 6, 2026

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ட்ரம்ப் நிர்வாகம் கடத்தியதை அமெரிக்காவின் நட்பு நாடுகள் உட்பட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உறுப்பினர்கள், கண்டித்துள்ளனர். நிக்கோலஸ் மதுரோ நியூயோர்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் தான் ஒரு ... Read More

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்தார் நிக்கோலஸ் மதுரோ

Mano Shangar- January 6, 2026

அமெரிக்க நீதித்துறையால் தாக்கல் செய்யப்பட்ட  அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ முற்றிலும் மறுத்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். வெனிசுவெலா  ஜனாதிபதி மற்றும் ... Read More

கொழும்பு ஆபத்தான பகுதி!!- டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

Mano Shangar- January 6, 2026

புத்தாண்டின் முதல் நான்கு நாட்களில் நாடு முழுவதும் 1,019 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர இதனை தெரிவித்துள்ளார். மூன்று நாள் தேசிய டெங்கு ... Read More

வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உகந்த முறையில் பயன்படுத்துங்கள் – ஜனாதிபதி உத்தரவு

Mano Shangar- January 6, 2026

2026 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உகந்த முறையில் பயன்படுத்துமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். அமைச்சுகளின் செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தற்போதுள்ள ... Read More

தீவிரம் பெறும் தாழமுக்கம்!! மிகக் கனமழையும் தொடர்பான முன்னெச்சரிக்கை

Mano Shangar- January 5, 2026

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் தற்போது காணப்படும் தாழ்வு நிலை வலுப்பெறுகின்றது. இன்றைய நிலையில் இது இலங்கையின் கிழக்கு கரையூடாக வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மாகாணத்தை ... Read More

வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கை!! சீன ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

Mano Shangar- January 5, 2026

உலக வல்லரசுகள் "மற்ற நாடுகளின் வளர்ச்சிப் பாதைகளை மதிக்க வேண்டும்" என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் அமெரிக்கா திடீரென அதிகாரத்தைக் கைப்பற்றியது மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் நாடு கடத்தியது ... Read More

வெனிசுலாவில் அரசியலில் பதற்றம்- ரோட்ரிக்ஸ் பதவியேற்புக்கு முன் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

Diluksha- January 5, 2026

வெனிசுலாவின் புதிய தலைவரான டெல்சி ரோட்ரிக்ஸ், சரியான முடிவுகளை எடுக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தி அட்லாண்டிக் நாளிதழுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் ... Read More

கூட்டு எதிர்க்கட்சி கூட்டணி மட்டுமே ஒரே சாத்தியமான வழி – நாமல் எம்.பி

Mano Shangar- January 5, 2026

நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி கூட்டணி மட்டுமே ஒரே சாத்தியமான வழி என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ... Read More

இலங்கை பொலிஸாரின் விரைவான நடவடிக்கை!! நன்றி தெரிவித்த அவுஸ்திரேலிய பெண்

Mano Shangar- January 5, 2026

உனவதுன பகுதியில் தனது பணப்பையை திருடிய சந்தேக நபர் சில மணி நேரங்களுக்குள் கைது செய்யப்பட்டதற்கு அவுஸ்திரேலிய பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஜனவரி இரண்டாம் திகதி அதிகாலை உனவதுன கடற்கரையில் ... Read More

அரசாங்கம் கடுமையாக முயற்சி செய்கிறது, ஆனால் தோல்வியடைகிறது..!

Diluksha- January 5, 2026

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் கடுமையாக முயற்சி செய்தாலும், தோல்வியடைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொழும்பில் பொதுஜன பெரமுன (SLPP) தலைமையகத்தில் நடைபெற்ற ... Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCIDஇல் முன்னிலையானார்!

Mano Shangar- January 5, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக வேண்டும் பொலிஸார் முன்னதாகத் ... Read More