Category: சிறப்பு செய்திகள்

கண்டியில் பிறந்து, தமிழரின் இதயங்களை ஆண்ட எம்.ஜி.ஆர்.

Nishanthan Subramaniyam- January 18, 2026

தமிழ் திரையுலகமும், திராவிட அரசியலும் ஒரே பெயரை உச்சரிக்கும் போது அது எம்.ஜி.ஆர்.—மறைந்த முன்னாள் தமிழக முதல்வர், மக்கள் திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன். இன்று அவரது 109 பிறந்தநாளில், அவரை நினைவுகூரும் தருணத்தில் ஒரு ... Read More

இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- January 18, 2026

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4.2 சதவீதமாக பதிவாகியிருந்ததாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் ... Read More

கல்வியுடன் விளையாட எவருக்கும் உரிமை இல்லை

Nishanthan Subramaniyam- January 18, 2026

கல்வி சீர்திருத்தத்தின் போது 6ஆம் வகுப்புக்குரிய மொட்யூல்கள் தொடர்பாக தெளிவான ஒரு பிழை ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பிழையை திருத்தி முன்னேறுவதற்கு ஒரு கால அவகாசம் தேவைப்படுவதால் 6ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது அடுத்த ... Read More

இம்முறை இலக்கு தவறாது – டிரம்பிற்கு ஈரான் விடுத்த மரண எச்சரிக்கை

Mano Shangar- January 16, 2026

ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் அமெரிக்காவின் தலையீடு காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. டிரம்பின் அச்சுறுத்தல்கள் ஈரானை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. மாறாக, ஈரான் டிரம்பைக் ... Read More

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’!! யாழில் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலைத்திட்டம்

Mano Shangar- January 16, 2026

'தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு ... Read More

95 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை

Mano Shangar- January 16, 2026

வெளிநாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இலங்கை பொலிஸார் சிவப்பு அறிவிப்புகளைப் பெற்றுள்ளனர். இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பொலிஸ ஊடகப் பேச்சாளர், சிவப்பு அறிவிப்புகள் மூலம், ... Read More

மன்னாரில் கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி

Mano Shangar- January 16, 2026

மன்னார் பேசாலை கடலில் நேற்றைய தினம் வியாழன் (15) மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. தைப் ... Read More

இலங்கையில் மதுபானத்தால் தினசரி 50 மரணங்கள்

Mano Shangar- January 16, 2026

இலங்கையில் மதுபானப் பயன்பாடு காரணமாக நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற "மதுபானம் குறித்த உண்மைகளும் கட்டுக்கதைகளும் மற்றும் ... Read More

இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேற அதன் முதலீட்டாளரான சீன நிறுவனம் தீர்மானம்

Nishanthan Subramaniyam- January 15, 2026

இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டமாகக் கருதப்படும் அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேற அதன் முதலீட்டாளரான சீனாவின் Amber Adventures தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது. நாட்டின் ஒழுங்குமுறைச் செயல்பாடுகளில் உள்ள தடைகள் மற்றும் ... Read More

பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்குதல் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- January 15, 2026

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் 15,000 ரூபா ... Read More

உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளே ‘தை பொங்கல்’

Nishanthan Subramaniyam- January 15, 2026

உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், என் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளை தமிழ் மக்களனைவருக்கும் அன்புடனும் பொறுப்புணர்வுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் என கடற்றொழில் மற்றும் ... Read More

உலக பொருளாதாரமன்ற மாநாடு சுவிஸில்: பிரதமர் பங்கேற்பு

Nishanthan Subramaniyam- January 15, 2026

உலக பொருளாதாரமன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகின்றது. 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார். பிரதி ... Read More