Category: சிறப்பு செய்திகள்

டெண்டர் மோசடிகள் – முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Nishanthan Subramaniyam- January 22, 2026

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (22) கொழும்பு பிரதான ... Read More

ஶ்ரீதரன் உடன் பதவி விலக வேண்டும் – தயாசிறி

Nishanthan Subramaniyam- January 22, 2026

அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். அவர் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற சபை ... Read More

கொழும்பு வந்த வெளிநாட்டு போர்க் கப்பல்கள்!

Mano Shangar- January 22, 2026

இந்தோனேசிய மற்றும் ஓமான் கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய கடற்படையின் ‘KRI SULTAN ISKANDAR MUDA ... Read More

இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Mano Shangar- January 22, 2026

2025 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 1,282 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக தொழுநோய் ஒழிப்பு பிரச்சாரத்தின் இயக்குநர் வைத்தியர் யசோமா வீரசேகர தெரிவித்துள்ளார். புதியதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் சுமார் 10 வீதம் பேர், ... Read More

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை கோரினார் பிரதமர்

Nishanthan Subramaniyam- January 22, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் தயார்நிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான ஆணையாளர் ஹட்ஜா லாபிப்புடன் (Hadja Lahbib) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ஹரிணி ... Read More

பிரபல பின்னணிப் பாடகி ஜானகியின் மகன் காலமானார்!

Mano Shangar- January 22, 2026

பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின்மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார். மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தாயுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த முரளி கிருஷ்ணா இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ... Read More

27ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் கனமழை பெய்யும் சாத்தியம்!

Mano Shangar- January 22, 2026

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கின்றது. இதன் காரணமாக நாளை (23.01.2026) முதல் எதிர்வரும் 27.01.2026 ... Read More

இலங்கையில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 44 துப்பாகிதாரிகள் கைது

Mano Shangar- January 22, 2026

கடந்த ஆண்டு பதிவான 114 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக 44 துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், துப்பாக்கி வன்முறையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2025 ... Read More

தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல – பிரதமர்

Nishanthan Subramaniyam- January 22, 2026

“தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல. மாறாக அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாகக் கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வருகின்ற ஒன்றாகவே இருக்கின்றது. இந்தத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கு, பெண்கள் ... Read More

இலங்கையின் சுற்றுலா வருமானத்திற்கு என்ன நடந்தது?

Nishanthan Subramaniyam- January 22, 2026

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ப வெளிநாட்டுச் செலாவணி நாட்டின் உத்தியோகபூர்வ வங்கி முறைமைக்குள் வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கவலை வெளியிட்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் ... Read More

5 புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

Nishanthan Subramaniyam- January 22, 2026

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சிகளை பதிவு செய்து கொள்வதற்கான சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து, 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு ... Read More

15 வருடங்களுக்கு முன்பு புகுஷிமாவில் என்ன நடந்தது?

Mano Shangar- January 22, 2026

இயற்கைக்கு ஒரு கணிக்க முடியாத முகம் இருக்கிறது என்பதை உலகிற்குப் புரிய வைத்த நாள் அது. அந்த மாபெரும் அலைகள் மரணத்தின் ஆழத்துடன் அமைதியான ஜப்பான் கடலில் மோதியபோது, ​​சரிந்தது ஒரு நாட்டின் நம்பிக்கையும் ... Read More