Category: சிறப்பு செய்திகள்

இரட்டைக் குழந்தைகள் இப்படிப்பட்டவங்களா?

T Sinduja- January 28, 2025

குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் இரட்டைக் குழந்தைகள் என்றால் சொல்லவே தேவையில்லை. இரட்டையர்கள் என்றவுடன் அப்படியே அச்சு அசலாக இருப்பார்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், உண்மையில் இரட்டைக் குழந்தைகளுக்கிடையிலும் சில ... Read More

சிவப்பு அரிசியில் மோசடி – வெள்ளை அரிசி கலப்பு

Nishanthan Subramaniyam- January 28, 2025

(சுப்ரமணியம் நிஷாந்தன்) சிவப்பு அரிசிக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வெள்ளை அரிசியை சிவப்பு அரிசியுடன் கலக்கும் மோசடிகள் இடம்பெற்று வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில வாரங்களாக அரிசிக்கு பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ... Read More

பொருளாதாரத்தை சீராக்க சுங்கத் திணைக்களம் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை

Sylvester Dorin- January 28, 2025

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை  முன்னேற்றுவதற்கும்  தற்போதைய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு  நேற்று (27) ... Read More

சயீப் அலிகான் வழக்கு…தவறுதலாக கைதான நபர்…வாழ்க்கை வீணாகிவிட்டதாக வேதனை

T Sinduja- January 28, 2025

ஜனவரி 16 ஆம் திகதி நடிகர் சயீப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார். இந்த கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய ஷரிபுல் இஸ்லாம் முகமது ... Read More

சட்ட விரோத குடியேற்றங்களை கண்டறிய தீவிர சோதனை…சீக்கியர்கள் கண்டனம்

T Sinduja- January 28, 2025

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றக் கொண்டதன் பின்னர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமான முறையில் குடியேறியவர்கள், எந்தவொரு ஆவணங்களும் இன்றி தங்கியிருப்பர்கள், விசா காலம் முடிந்தும் ... Read More

பெருந்தோட்ட மக்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம்

Nishanthan Subramaniyam- January 27, 2025

பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்காக எதிர்காலத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைப்பை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட சமூகத்தினரின் வீட்டுவசதி மற்றும் ... Read More

டிஜிட்டல் அடையாள அட்டையில் தரவைச் சேர்க்க 2,300 நிலையங்கள்

Nishanthan Subramaniyam- January 27, 2025

டிஜிட்டல் அடையாள அட்டைக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் நிறுவப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற நட்புறவு சந்திப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, டிஜிட்டல் ... Read More

எல்லை திறக்க இஸ்ரேல் மறுப்பு : பல்லாயிரம் பாலஸ்தீனர்கள் தவிப்பு

Nishanthan Subramaniyam- January 27, 2025

எல்லைகள் திறக்கப்படாததால் வடக்கு காஸாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் செய்வதறியாது சாலைகளில் குவிந்துள்ளனர். எல்லை திறப்பு உத்தரவுக்காக காஸாவின் மத்திய வட்டாரத்தில் மக்கள் கடல் காத்துக்கொண்டு நிற்பதாக சர்வதேச ஊடககங்களில் தகவல்கள் ... Read More

இந்து பசிபிக் பிராந்திய அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், பிரதமர் சந்திப்பு

Sylvester Dorin- January 27, 2025

ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்து பசிபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் நிர்வாக மேம்பாட்டு அலுவலக அமைச்சரான கேத்தரின் வெஸ்ட் அவர்கள், 2025 ஜனவரி 27 அன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ... Read More

சிறிய மாற்றத்தையும் வரவேற்போம்!

Kanooshiya Pushpakumar- January 27, 2025

(இன்றைய ஒருவன் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்) நாளுக்கு நாய் இலங்கையின் அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. தினம் தினம் அரங்கேறும் அரசியல் நிகழ்வுகளில் புதிய அரசாங்கத்தின் நகர்வு எவ்வாறு இருக்கிறது என்பதில் மக்களும் ... Read More

உலகிலேயே பெறுமதி வாய்ந்த மூங்கில் உப்பு பற்றித் தெரியுமா?

T Sinduja- January 27, 2025

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுமளவுக்கு சாப்பாடு ருசிக்க உப்பு மிகவும் அவசியம். அந்த வகையில் உலகிலேயே மிகவும் விலையயுர்ந்த உப்பு எது தெரியுமா? கொரிய நாட்டைச் சேர்ந்த மூங்கில் உப்பு தான் உலகிலேயே ... Read More

குழந்தைகள் மூலம் வருமானத்தை தேடாதே…

Kanooshiya Pushpakumar- January 27, 2025

(திவ்யா கோவிந்தன்)   வணிகங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கு விளம்பரம் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருந்து வருகிறது. இருப்பினும், இது குழந்தைகளை உள்ளடக்கும் போது, நெறிமுறை எல்லைகள் மங்கலாகி, அவர்களின் சுரண்டல் ... Read More