Category: சிறப்பு செய்திகள்
ஒரே ஒரு நிபந்தனை; காசா ஆட்சியை ஒப்படைக்க ஹமாஸ் தயார்
போருக்குப் பிறகு காசா பகுதியின் கட்டுப்பாட்டை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்க ஹமாஸ் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. எகிப்தின் அழுத்தத்தின் கீழ் ஹமாஸ் சமரசம் செய்யத் தயாராக இருப்பதாக ஸ்கை நியூஸ் அரபிக் செய்தி வெளியிட்டுள்ளது. ... Read More
புடினை “மிக விரைவில்” சந்திக்க முடியும் – டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை "மிக விரைவில்" சந்திக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரை உண்மையிலேயே நிறுத்த விரும்புவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ... Read More
பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்….எஸ்கே43 படக்குழுவின் சர்ப்ரைஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் அவரது 23 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், டான்ஸிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய ... Read More
அரசியல்வாதிகளின் கொடுப்பனவுகள் குறைப்பு
பொதுச் செலவினங்களை நிர்வகிக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்த ஜனாதிபதி, மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் ... Read More
சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களால் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம், கிழவன்குளம், பதினெட்டாம் போர் , கொக்காவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏ_ 9 வீதியின் இரண்டு புறங்களிலும் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்ச்சியாக ... Read More
இந்தியா இலங்கையை கைவிட்டது – சுட்டிக்காட்டும் ரணில்
அதானி குழுமம் இலங்கையின் காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டமை, இந்தியா இலங்கையை கைவிட்டதற்கான அறிகுறி என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அவருடைய காரியாலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் ... Read More
ஒன்றரை மாதத்தில் 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
ஜனவரி 2025 முதல், 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் 7 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கிச் சூடுகளில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இருவர் ... Read More
ரூபாய் 100 கோடி வசூல் சாதனை செய்த தண்டேல் திரைப்படம்
சந்தூ மொண்டேடி இயக்கத்தில் நாக சைத்தன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள தண்டேல் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப் படத்தில் நாக சைத்தன்யா மீனவராக நடிப்பதோடு, அவர் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்படுவதாகவும் இதற்கிடையில் ... Read More
பாடசாலை குழந்தைகளை வெயிலில் விடாதீர்கள்: கல்வி அமைச்சு
பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளை வெயிலில் வெளியே அனுப்ப வேண்டாம் எனவும், ஏனெனில் இன்று நிலவும் வெப்பமான வானிலைக்கு அவர்கள் ஆளாகக்கூடாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். இல்லங்களுக்கு இடையேயான விளையாட்டுப் ... Read More
புதிய அரசாங்கம் இன்று தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறது
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது, இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமாகும். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட ... Read More
கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு
மேஜர் பதவிக்குக் கீழே உள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தங்கள் கடவுச்சீட்டுகளை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் வருண கமகே கூறுகையில், இந்த முடிவு ... Read More
நவால்னியின் மரணத்திற்கு புடின் தான் ‘இறுதிப் பொறுப்பு’ – ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மறைவுக்கு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான் "இறுதி பொறுப்பு" என்று ஐரோப்பிய ஒன்றியம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. அவரது மறைவின் ஒரு ஆண்டு நிறைவையொட்டி அஞ்சலி ... Read More












