Category: சிறப்பு செய்திகள்
“சிறந்த பட்ஜெட்“ – நாட்டிற்கு நன்மை பயக்கும்
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டம் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சிலர் இதை ஐ.எம்.எப.(IMF) வரவு - செலவுத் திட்டம் என்று ... Read More
இணைய மோசடிகளில் ஈடுபட்ட பத்தாயிரம் பேரை நாடுகடத்தும் மியன்மார் போராளிகள் குழு
மியன்மாரின் இனப் போராளிக்குழு ஒன்று 10,000 பேரை தாய்லாந்துக்கு நாடுகடத்தப் போவதாகத் தெரிவித்து உள்ளது. தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடைபெற்ற இணைய மோசடிகளில் சம்பந்தபட்டவர்களே இவர்கள் என்றும் குறித்த போராளிக் குழு கூறியுள்ளது. ... Read More
அரை மாரத்தான் போட்டியில் புதிய உலக சாதனை
அரை மாரத்தான் போட்டியில் புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. உகாண்டாவைச் சேர்ந்த ஜேக்கப் கிப்லிமோ இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம், 57 நிமிடங்களுக்குள் ஆண்களுக்கான அரை மராத்தான் போட்டியில் வென்ற உலகின் முதல் ... Read More
இலங்கை முழுவதும் வெப்பமான வானிலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கை முழுவதும் வெப்பமான வானிலை நிலவுவதால் பொது மக்கள அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. என்றாலும், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது ... Read More
சுவிசில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் – இழப்பீடு கோரி வழக்கு
சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு இழப்பீடு கோரி சுவிஸ் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றவர் மீது மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் ரீதியாக ... Read More
“2025 பட்ஜெட்“ – இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்
2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைத்ததுடன், அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்களையும் முன்மொழிந்தார். இந்த நிலையில் இன்று ... Read More
ஒரே வரவு செலவு திட்டத்தில் எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியாது – பொருளாதார மேம்பாட்டுத் பிரதி அமைச்சர்
முதலாவது வரவு செலவு திட்டம் என்பது, இந்த பயணத்தில் ஒரே ஒரு குறிப்பிட்ட பாத்திரம் என பொருளாதார மேம்பாட்டுத் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவது ... Read More
யாழில் கிணற்றில் இருந்து இருவர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் கிணறொன்றில் இருந்து இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மூன்று வயதான சிறுவனும் மற்றுமொருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை தெற்கு பகுதியினை ... Read More
கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் – 18 பேர் படுகாயம்
கனடா - டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
சீனாவை எதிரியாகக் கருதுவதை இந்தியா நிறுத்த வேண்டும்: சாம் பித்ரோடா
சீனா உடனான மோதல்போக்கை இந்தியா கைவிட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார். மேலும், சீனாவின் அச்சுறுத்தல்கள் மிகைப்படுத்தப்படுவதாகவும், சீனாவை தனது முதல் எதிரியாகக் கருதாமல் இந்தியா அங்கீகரிக்க வேண்டும் ... Read More
சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜனாதிபதி புதிய திட்டம்
2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.5 மில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு உட்பட ... Read More
கோடைக் கொண்டாட்டம்…ரீ ரிலீஸாகும் ‘சச்சின்’
ஜோன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் விஜய் - ஜெனிலியா இணைந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இத் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் தற்போது இதனை ... Read More












