Category: சிறப்பு செய்திகள்
செவ்வந்தியைக் கைது செய்ய 11 பொலிஸ் குழுக்கள் – பொது பாதுகாப்பு அமைச்சு தகவல்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயது இஷார செவ்வந்தியைக் கைது செய்ய நாடு முழுவதும் 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் ... Read More
கடலுக்குள் திகில்….மிரட்டும் கிங்ஸ்டன் ட்ரெய்லர்
கமல் பிரகாஷ் இயக்கத்தில் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்த தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் அவரது 25 ஆவது திரைப்படமான கிங்ஸ்டன் படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் நடிகை திவ்ய பாரதி கதாநாயகியாக ... Read More
பொலிஸ் ஆணைக்குழு, ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் இடையே பிரச்சினை – ரஞ்சித் மத்தும பண்டார
பொலிஸ் ஆணைக்குழு, ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு இடையே பிரச்சினையொன்று எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த சூழலின் கீழ் இந்நாட்டின் ... Read More
எதிரிகளுக்கு எச்சரிக்கை’ – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. எதிரிகளுக்கு எச்சரிக்கை என்ற பெயரில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனையை கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மேற்பார்வையில் நடத்தப்பட்டதாக கொரிய மத்திய ... Read More
ரணிலின் அரசியல் நகர்வுகள் – அநுர அரசுக்கு ஆபத்தா?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுவரும் சில அரசியல் நகர்வுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவின் ... Read More
ஐக்கிய மக்கள் சக்தி நிலையியற் கட்டளைகளுக்கு இணங்கியே செயல்படும்
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசுவதை நியாயமற்ற முறையில் தடுக்கும் சந்தர்ப்பங்களில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு இணங்கிச் செயல்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அண்மைய காலங்களில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேச ... Read More
விவாகரத்து வதந்தி…முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ஆதி
மிருகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகர் ஆதி. இவர் தெலுங்கு இயக்குநர் ரவிராஜா பினிசெட்டியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. ... Read More
பத்தேகம பகுதியில் இடம்பெற்ற மோதலில் இரு சகோதரர்கள் பலி
பத்தேகம - மத்தேவில மிரிஸ்வத்த பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நேற்று (27) இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் உயிரிழந்தவர்கள் ... Read More
ஈஸ்டர் தாக்குதல் எச்சரிக்கையை கார்டினல் புறக்கணித்தார்: ஞானசார தேரர் குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கார்டினல் மால்கம் ரஞ்சித்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் அது காதில் விழவில்லை என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ... Read More
ஹெட்டிபொல பகுதியில் துப்பாக்கிச் சூடு – சிறுமி உயிரிழப்பு
ஹெட்டிபொல பொலிஸ் பிரிவின் மகுலகம பகுதியில் நேற்று இரவு (27) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக் காயத்தில் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் காயமடைந்துள்ளதாகவும், குளியாப்பிட்டிய ... Read More
ஆசிரியரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி – பொலிஸார் கிடுக்குபிடி விசாரணை
தெற்கு டில்லியின் சித்தரஞ்சன் பூங்கா (சிஆர் பார்க்) பகுதியில் 15 வயது மாணவி ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்த ... Read More
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் – சவுதி அரேபியா கண்டனம்
சிரியாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களை சவுதி அரேபியா இன்று வியாழக்கிழமை கண்டித்துள்ளது, மேலும், நாட்டின் நிலைமையை சீர்குலைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியது. இஸ்ரேல் "சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்களை மீண்டும் மீண்டும் ... Read More












