Category: சிறப்பு செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக தகவல்

Kanooshiya Pushpakumar- March 20, 2025

நாடாளுமன்றத்தின் வெளியுறவுத்துறை மற்றும் தொடர்பாடல் (Foreign Relations and protocol) காரியாலத்தில் கடந்த பத்து வருடங்களில் இடம்பெற்றதாக் கூறப்படும் கடுமையான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதன் நிதி இயக்குநர் ஜீ. சரத் குமார ... Read More

இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத்தளபதி இலங்கைக்கு விஜயம் 

Nishanthan Subramaniyam- March 20, 2025

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் (INDOPACOM) கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோ கொழும்பிற்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். 19ஆம் திகதி கொழும்பு வந்த அவர் நாளை 21 ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என இலங்கைக்கான ... Read More

எதிர்பார்த்த நெல் அறுவடை கிடைக்கவில்லை – மீண்டும் அரிசி இறக்குமதி

Nishanthan Subramaniyam- March 20, 2025

இந்த ஆண்டு பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட நெல் அறுவடை குறைந்துள்ளதாக வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத் ... Read More

பட்டலந்த அறிக்கை – ரணில்மீது கைவைக்க முடியாது

Nishanthan Subramaniyam- March 20, 2025

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக படிக்காதவர்களே அதில் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். எனவே இவர்களால் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையையும் நீக்க முடியாது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்க ... Read More

உள்ளூராட்சித் தேர்தல் – தனித்து ஆட்சியமைப்பது கடினம்

Nishanthan Subramaniyam- March 20, 2025

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம். இருந்தாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம் என ... Read More

சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத 1,600 முப்படை உறுப்பினர்கள் கைது

Kanooshiya Pushpakumar- March 20, 2025

சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத முப்படைகளைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் உத்தரவின்படி, சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை ... Read More

பிரதமர் மற்றும் இந்தோனேசிய தூதுவர் இடையிலான சந்திப்பு

Kanooshiya Pushpakumar- March 20, 2025

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் Dewi Gustina Tobing ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் ... Read More

ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டிகளை ஆரம்பிக்கும் இலங்கை

Nishanthan Subramaniyam- March 19, 2025

2027ஆம் ஆண்டு சௌதி அரேபியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) ஆசியக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாம் மற்றும் இறுதி சுற்றுத் தகுதிகாண் போட்டிகளுக்கான அணி நிரல்படுத்தல்கள் மற்றும் போட்டி அட்டவணை என்பன ... Read More

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர்

Kanooshiya Pushpakumar- March 19, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது கட்டாய விடுப்பில் உள்ள தேசபந்து தென்னகோன் சாதாரண சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ... Read More

உள்ளூராட்சித் தேர்தல் எப்போது? நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு

Nishanthan Subramaniyam- March 19, 2025

உள்ளூராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் கால அவகாசம் இன்று (19) நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று 19ஆம் திகதி நண்பகல் வரை ... Read More

பாகிஸ்தானுக்கு விரையும் ரஷிய போர்க்கப்பல்: இந்தியாவுக்கு சொல்லவரும் சேதி என்ன?

Nishanthan Subramaniyam- March 19, 2025

பாகிஸ்தானுடன் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட ரஷியா முன்வந்திருப்பது, இந்தியாவுக்கு மறைமுகமாக சொல்லப்படும் அறிவுறுத்தல் என்று இந்திய வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் கருதுகிறார்கள். ரஷியாவின் கொள்கைகளுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காவிட்டால், அது பாகிஸ்தானுடன் நட்பை ... Read More

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நகரங்களை பசுமையாக்க தீர்மானம் – முதல்கட்டம் கொழும்பில்

Nishanthan Subramaniyam- March 19, 2025

நாட்டுக்குள் ஒழுக்க, சமூக மற்றும் சூழலியல் ரீதியான புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, சமூகத்தை மேலும் உயர்வான நிலைக்கு உயர்த்தி வைப்பதை நோக்காக கொண்ட “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் “முன்னோடி நகர பசுமை ... Read More