Category: சிறப்பு செய்திகள்
பிரதமரின் தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு கோரிக்கை
உள்ளூராட்சித் தேர்தலின் அமைதிக் காலத்தின் போது பிரச்சாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் கட்சி ஆதரவாளர்களுக்கு வழிகாட்டும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அண்மைய அறிக்கையை பெப்ரல் அமைப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு ... Read More
போர்வீரர்கள் நினைவிடத்தில் ஜனாதிபதி மலர் அஞ்சலி
வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (05) முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஹோ சி ... Read More
ஏழாம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே ஏழாம் திகதி பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், கீழ்க்கண்ட பாடசாலைகளைத் தவிர, அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழக்கம் போல் செயல்படும் ... Read More
விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் முகாம்கள், சட்டவிரோதமாக இயக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் பிற கட்டிடங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் என நம்பப்படும் பொருட்களை, தற்போது இராணுவ புலனாய்வு ... Read More
விடுதலைப் புலிகளிடமிருந்து அரசு மீட்ட நகைகள் முஸ்லிம் மக்களுக்கு வழங்குங்கள் – முபாறக் அப்துல் மஜீத்
விடுதலை புலிகளிடமிருந்த நகைகள் அரசுக்கு கிடைத்துள்ளமை ஜனாதிபதி அநுர குமார அரசுக்கு கிடைத்த வெற்றியாகும் என்பதுடன் இந்த நகைகளில் அதிகமானவை வடக்கு முஸ்லிம்களிடமிருந்து புலிகளால் பறிக்கப்பட்டவை என்பதால் அந்த நகைகளை அரசு முஸ்லிம்களுக்கு வழங்க ... Read More
வாக்களிப்பது எப்படி?
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கமைய ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களுக்கென வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அரசியல் கட்சிக்கு முன்பாக உள்ள கட்டத்தினுள் மாத்திரம் புள்ளடி (X) இட வேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.என்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாக்குச்சீட்டுனுள் எழுதுவது, ... Read More
வெளிநாடு ஒன்றில் தமிழர்கள் மூவருக்கு மரண தண்டனை
இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கும்படி, அங்கு உள்ள இந்திய துாதரகத்திற்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைச் ... Read More
யாழ்ப்பாணத்தில் சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் தேசிய மக்கள் ... Read More
கல்கிஸை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
கல்கிஸை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ... Read More
நீண்ட நேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மாலைத்தீவு ஜனாதிபதி உலக சாதனை
நீண்ட நேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மாலைத்தீவு அதிபர் முகமது முய்சு உலக சாதனை படைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச ஊடகச் சுதந்திர தினத்தை முன்னிட்டு, உலகில் மிக நீண்ட செய்தியாளர்சந்திப்பு ... Read More
மீண்டும் சிங்கப்பூர் பிரதமராகும் லாரன்ஸ் வாங்
சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெறும் 14 ஆவது பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியே மீண்டும் வெற்றும் வாய்ப்பு காணப்படுவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. பொதுத்தேர்தலை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி சிங்கப்பூர் நாடாளுமன்றம் ... Read More
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாதானி, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரிமாளிகையில் சந்தித்தார். மேலும் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.நீண்டகால இருதரப்பு ... Read More












