Category: சிறப்பு செய்திகள்

சிக்குன்குனியா நோய் தொற்று ஏற்படும் தன்மையை எட்டவில்லை

Nishanthan Subramaniyam- May 27, 2025

சிக்குன்குனியா நோய் இன்னும் தொற்று பரவும் தன்மைக்கு வரவில்லை என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ... Read More

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படைக்கு ஆலோசனை

Nishanthan Subramaniyam- May 27, 2025

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் ... Read More

பாதுகாப்புக் கோரும் எம்.பிகளின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை – பதில் பொலிஸ்மா அதிபர்

Nishanthan Subramaniyam- May 27, 2025

தமக்குப் பாதுகாப்புத் தேவை எனக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு தொடர்பான இறுதி மதிப்பீடு ... Read More

கிராண்ட் ஹயாட் திட்டத்தை கட்டி முடிப்பதில் சிக்கல் – பங்குகளை விற்பனை செய்ய தயாராகும் அரசாங்கம்

Mano Shangar- May 27, 2025

கேன்வில் ஹோல்டிங்ஸின் பங்குகளை விற்பனை செய்யும் பணிகள் தொடரும் என்றும், பரிவர்த்தனைக்கான ஆலோசகராக இந்தியாவின் டெலாய்ட் டச் தோமட்சு எல்எல்பி தொடர்ந்து செயற்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. கிராண்ட் ஹயாட் திட்டத்தை முடிக்க குறைந்தபட்சம் ... Read More

அறுகம் குடாவில் ‘பிகினி ஆடைக்கு தடை’ – பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்

Mano Shangar- May 27, 2025

இலங்கையின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான அறுகம் குடாவில் "பிகினி ஆடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக" கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அறிவிப்பு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அமைச்சரவை முடிவை அறிவிக்க ... Read More

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்பட விசேட தீர்மானம் – அமைச்சரவை அனுமதி

Nishanthan Subramaniyam- May 27, 2025

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக வினைத்திறனான சட்டரீதியான ஒழுங்குமுறையை அறிமுகம் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பணத் தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய – பசுபிக் வலயத்தின் உறுப்பினர் என்ற ரீதியில் நிதிச் செயற்பாட்டு செயலணியால் தயாரிக்கப்பட்ட ... Read More

மோசமடையும் வானிலை – கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

Mano Shangar- May 27, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலாபம் முதல் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையிலும், ... Read More

தமிழரசு கட்சிக்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

Mano Shangar- May 27, 2025

2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் ... Read More

‘கடலோர இரவுப் பொழுது – உறங்காத கொழும்பு’ அரசாங்கத்தின் புதிய திட்டத்துக்கு அனுமதி

Nishanthan Subramaniyam- May 27, 2025

இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 'கடலோர ... Read More

வட,கிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் தமிழர் ஆட்சி

Nishanthan Subramaniyam- May 27, 2025

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற இடங்களில் அந்தக் கட்சிகள் ஆட்சி அமைக்க முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் ... Read More

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் – இன்றைய வானிலை

Nishanthan Subramaniyam- May 27, 2025

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் ... Read More

சீரற்ற வானிலை – பல தோட்டங்களில் பாதிப்பு

Nishanthan Subramaniyam- May 27, 2025

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன் செனன் தோட்டம் பகுதியில் இன்று (27) அதிகாலை மரங்கள் பல வீழ்ந்ததால், அந்த வீதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ... Read More