Category: சிறப்பு செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழி – நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு முழுமையாக அரசாங்கம் ஆதரவு
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு அரசாங்கம் முழுமையாக ஆதரவு வழங்குவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை ... Read More
செம்மணி புதைகுழி பேரவலத்தின் அடையாளம் – மனோ கணேசன்
செம்மணி புதைகுழியென்பது ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அவலத்தின் அடையாளமாகும். அப்பாவி மக்கள் கொன்று புதைக்கப்பட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது பாரிய மனித உரிமை மீறலாகும் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் ... Read More
மூன்று மாதங்களுக்குள் தேசிய ஊடகக் கொள்கை அறிமுகம்
தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "இந்தக் கொள்கை ஊடக பங்குதாரர்களால் உருவாக்கப்படும். அரசாங்கம் இதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் ... Read More
தாதியர்களின் ஓய்வு வயது 60 ஆக குறைப்பு – தாதியர் சங்கம் விடுக்கும் எச்சரிக்கை
தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால், எதிர்காலத்தில் கடுமையான பிரச்சினைகள் உருவாகலாம் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது தாதியர் துறையில் நிலவும் மனிதவளக் குறைபாடு, ... Read More
ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு
நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு குறித்து ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் ... Read More
உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கைக்கு அமைய, 2025 ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 6,080 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. 2025 மே மாதத்தில் இந்த பெறுமதி ... Read More
இலங்கையில் விபத்துகளால் ஆண்டுதோறும் 12,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இலங்கையில் ஆண்டுதோறும் நிகழும் சுமார் 145,000 இறப்புகளில் சுமார் 12,000 இறப்புகள் விபத்துக்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று தொடங்கி ஜூலை 11 வரை ... Read More
டிரம்பின் வரி அச்சுறுத்தல் – டொலரை சார்ந்திருப்பதைக் குறைப்பதாக பிரிக்ஸ் தலைவர்கள் சபதம்
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உள்ள தலைவர்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சமீபத்திய அச்சுறுத்தலை விமர்சித்துள்ளனர். இது அமெரிக்க டொலலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் பிரேசில் ... Read More
தீவிரமடையும் பிள்ளையானுக்கு எதிரான விசாரணைகள் – இனிய பாரதியின் சாரதியும் கைது
கொலை உட்பட பல குற்றங்களில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி ... Read More
ரஷ்ய ஜனாதிபதி புடினின் திடீர் முடிவால் உயிரை மாய்த்து கொண்ட அமைச்சர்
ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சரான ரோமன் ஸ்டாரோவைட்டின் மரணம் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையிலும், அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் உயர் குற்றவியல் புலனாய்வு பிரிவு, ... Read More
விடுதலைப் புலிகள் காலத்தை விட தேசிய பாதுகாப்பு மோசமாகிவிட்டது – சாகர காரியவசம்
விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தை விட மோசமான சூழ்நிலைக்கு நாடு நகர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More
திருகோணமைலையில் வெளிநாட்டவர்கள் மீது கொடூர தாக்குதல்
திருகோணமைலை - அலஸ்தோட்டம் பகுதியில் வெளிநாட்டவரக்ளை தாக்கிய சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு 21ஆம் திகதி வரை ... Read More












