Category: சிறப்பு செய்திகள்
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை – உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் தாக்கல் ... Read More
ஜனாதிபதித் தேர்தலில் போட்டி – நவீன் திஸாநாயக்க வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் தான் எனவும், சரியான வாய்ப்பு கிடைத்தால் எதிர்கால ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநயாக்க தெரிவித்துள்ளார். தனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் ... Read More
தென்னிலங்கை பாதாள உலக குழு உறுப்பினர்களுக்கு விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்? விசாரணைகள் ஆரம்பம்
பயங்கரவாத நடவடிக்கைகளின் போது வடக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தெற்கில் நடந்த குற்றங்களுக்காகப் பயன்படுத்தியது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) கொழும்பு கூடுதல் நீதவான் பசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது. ... Read More
மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பலி
கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ... Read More
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடா
செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாகவும், இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் மூன்றாவது G7 நாடாக இது உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களைப் பொறுத்தது என்றும், ... Read More
யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபை எதிர்ப்பு
யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நேற்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் ... Read More
செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்
கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள் மற்றும் செயல்படுத்தல் சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ... Read More
கொஸ்கொட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ... Read More
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் பதற்றம்!! பெண் ஒருவர் பலி
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் இன்று (31) பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை ... Read More
இந்த ஆண்டின் முதல் பாதியில் லஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பாக 34 பேர் கைது
இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் லஞ்சம் வாங்கிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 வரை 3,022 ... Read More
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியமில்லை, ஜயவர்தன பல்கலைக்கழகத்துடன் இணைந்து செம்மணியில் ஸ்கேன் பரிசோதனை
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மே மாத நடுப்பகுதியில் ஆரம்பமான அகழ்வாராய்ச்சிகளுக்கு அமைய அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் ... Read More
வர்த்தக இடைநிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா மற்றும் சீனா இணக்கம்
அமுலில் உள்ள 90 நாள் வர்த்தக இடைநிறுத்தத்தை நீட்டிக்க தேவையான பணிகளைத் தொடர்வதற்கு அமெரிக்காவும் சீனாவும ஒப்புக்கொண்டுள்ளன. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் இரு தரப்பு உயர் அதிகாரிகளும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக 02 நாட்கள் கலந்துரையாடினர். ... Read More












