Category: சிறப்பு செய்திகள்
நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்க ஒரு குழு செயல்படுகிறது – கார்டினல்
ஓரினச்சேர்க்கையை நாட்டில் ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று ... Read More
நல்லூரில் வீதித் தடை – யாழ்.மாநகர சபையில் கடும் விவாதம்
நல்லூரில் ஏற்படுத்தப்பட் டுள்ள வீதித் தடை தொடர் பாக யாழ். மாநகர சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. யாழ்.மாநகர சபையின் அமர்வு நேற்று வியாழக்கிழமை முதல்வர் விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது ... Read More
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீளவும் ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. வழக்கு முடிவடைந்த ... Read More
பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த அதிகாரசபை சட்டமூலத்துக்கு அனுமதி
பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா வெளிநாடு சென்றுள்ளதால் அந்தக் ... Read More
இலங்கையில் சட்டப்பூர்வ கஞ்சா பயிரிட அனுமதி – ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேர்வு
இலங்கையில் கடுமையான நிபந்தனைகளின் கீழ், முதல் முறையாக கஞ்சா (Cannabis) பயிரிடுவதற்கான சட்டப்பூர்வ அனுமதி ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன ... Read More
‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வரவில் வைப்பு
ஒகஸ்ட் மாதத்திற்கான “அஸ்வெசும” நலன்புரி கொடுப்பனவு நாளை (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அஸ்வெசும நலன்புரி சபை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதத்திற்கான உதவித்தொகையை மொத்தம் 1,421,745 குடும்பங்கள் பெற ... Read More
இந்தியா மீது அமெரிக்கா மேலும் அதிக வரிகளை விதிக்கும் – டிரம்ப் நிர்வாகம் முடிவு
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இரண்டாம் நிலை கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்கா இந்தியாவை கடுமையாக எச்சரித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் ... Read More
இலங்கையின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட வேகமாக இருக்கின்றது – மத்திய வங்கி ஆளுநர்
இலங்கையின் பொருளாதார மீட்சி ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆண்டுக்குள் நாடு நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விஞ்சிவிடும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நெருக்கடியின் ... Read More
2025இல் இதுவரை 82 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 82 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று (13) இரவு 20 நிமிடங்களுக்குள் ஹன்வெல்ல மற்றும் மீகொடவில் இரண்டு துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. ... Read More
துறைமுகத்தில் தேங்கியுள்ள 400 கொள்கலன் உப்பு – விடுவிக்குமாறு கோரிக்கை
கொழும்பு துறைமுகத்தில் 45 நாட்களாக தேங்கியுள்ள 400 கொள்கலன் உப்பை உடனடியாக விடுவிக்குமாறு இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிறுபோகத்திற்குப் பிறகு உப்பு உற்பத்தி கடுமையாக ... Read More
ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பாரிய போராட்டம் – பொலிஸார் குவிப்பு
ஜனாதிபதி செயகத்திற்கு முன்பாக இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதனால் பொலிஸார் குவிக்கப்பட்டு அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருகோணமலையில் விவசாய ... Read More
ஒழுக்கமான பொலிஸ் துறையை நிறுவுவதே ஒரே நோக்கம் – கடமைகளை பொறுப்பேற்ற புதிய பொலிஸ்மா அதிபர்
புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் கருத்து வௌியிட்ட ... Read More












