Category: சிறப்பு செய்திகள்

பட்டலந்த, மத்திய வங்கிக்கு வரமாட்டோம்

Nishanthan Subramaniyam- August 26, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது பட்டலந்த விவகாரம் அல்லது மத்திய வங்கி மோசடி குறித்தான குற்றச்சாட்டு எனில் அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கப் போவதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ... Read More

ஹரிணி ரணிலை சந்தித்தாரா?

Nishanthan Subramaniyam- August 26, 2025

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க நான் சிறைக்குச் சென்றிருந்தால், நான் சென்றதை ஊடகங்கள் நிரூபிக்க வேண்டும். பிரதமராக, நான் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியாது. ஆனால், ரகசியமாக செல்ல ... Read More

ரணிலுக்கு ஆதரவான போராட்டம் – பொலிஸார் மீது தாக்குதல்

Mano Shangar- August 26, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி ... Read More

ரணிலுக்கு பிணை வழங்க அரச தரப்பு சட்டத்தரணி கடும் எதிர்ப்பு

Mano Shangar- August 26, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அழைப்புக் கடிதம் சட்டப்பூர்வ செல்லுபடியாகாது என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) திலீப பீரிஸ் இன்று (26) நீதிமன்றத்தில் தெரிவித்தார். நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகளை அளித்த அவர், கேள்விக்குரிய ... Read More

ரணிலின் கைது இலங்கையின் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து – எதிர்க்கட்சிகள் இராஜதந்திரிகளுக்கு விளக்கம்

Nishanthan Subramaniyam- August 26, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்தினரின் ஈடுபாட்டை அதிகரிக்கும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் தலதா அதுகோரல, முன்னாள் ... Read More

நாளை முதல் இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி அமுல்

Nishanthan Subramaniyam- August 26, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் முன்னர் அறிவித்தபடி, நாளை முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், ஏற்கனவே உள்ள 25% ... Read More

பாரியளவான அபிவிருத்தி பணிகள் செப்டம்பரில் ஆரம்பம் – பிமல் ரத்நாயக்க

Nishanthan Subramaniyam- August 26, 2025

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பாரியளவான அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன் முதற்கட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படும் என அவர் ... Read More

செம்மணிப் புதைகுழியில் 150 எலும்புக்கூடுகள் – அகழ்வாய்வு மேலும் விரிவடைகிறது

Nishanthan Subramaniyam- August 26, 2025

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி வளாகத்தில் 18 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் அகழ்வாய்வுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் உட்பட 150 பேரின் எலும்புக்கூடுகள் ... Read More

அச்சுறுத்தல்கள் மூலம் அரசாங்கம் எதிர்க்கட்சியை அழிக்க முயற்சிக்கிறது

Nishanthan Subramaniyam- August 26, 2025

அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், ஜனநாயகத்தை இல்லாதொழிக்க ... Read More

தீவிர சிகிச்சைப் பிரிவில் ரணில் – நீதிமன்றில் முன்னிலையாவதில் சிக்கல்

Mano Shangar- August 26, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் வைக்க பரிந்துரைத்துள்ளதால், இன்று (26) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாத்தியமில்லை என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ... Read More

பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! மனிதாபிமான செயல் என ஊடகங்கள் பாராட்டு

Nixon- August 26, 2025

பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரபூர்வமாக வெள்ள அபாய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் ... Read More

ரணிலின் வழக்கு இன்று – கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு

Mano Shangar- August 26, 2025

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரும் சிறப்புப் படையினரும் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைபவர்களின் வழக்கு எண்கள் சரிபார்க்கடுவதாகவும், , மேலும் அவர்களின் சாமான்கள் மற்றும் தனிப்பட்ட ... Read More