Category: சிறப்பு செய்திகள்
ஏழாவது மனித புதைகுழியைச் சுற்றியுள்ள பகுதியை ‘GPR ஸ்கேன் செய்ய’ நீதிமன்றம் உத்தரவு
போர் முடிவடைந்ததிலிருந்து இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் மேலும் மனித எச்சங்கள் உள்ளனவா? என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றம் குறித்த பிரதேசத்தை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் ... Read More
தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த கைத்தொழில் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்கள்
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சிற்கு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் ... Read More
மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்காக பணியாற்றுவதில்லை ; அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டு
மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்காக பணியாற்றுவதில்லை. மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கதைப்பதும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். ஹட்டனில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ... Read More
அரசியல் பழிவாங்கல்களை கையாள்வதற்காக சட்டக் குழு – எதிர்க்கட்சிகள் முடிவு
அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களை கையாள்வதற்காக ஒரு சட்டக் குழுவை நியமிக்க முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் ஒன்றுக் கூடிய எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. ... Read More
பதுளை மாவட்டத்தில் காடுகளுக்கு தீ வைக்கும் விஷமிகள்
பதுளை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடும் வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலை நிலவிவருவதால் சில விஷமிகள் காடுகளுக்கு தீ வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் ... Read More
இந்திய நாடாளுமன்ற செயல்பாடுகள் பற்றி அறிந்துக்கொள்ள 25 பேர் கொண்ட எம்.பிகள் குழு இந்தியா பயணம்
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையிலான 25 எம்.பி.க்கள் குழு, ஆய்வுச் சுற்றுலாவிற்காக இந்தியாவிற்கு சென்றுள்ளது. இந்தக் குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும், நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் வழக்கறிஞர் ஹன்சா அபேரத்ன ... Read More
ரணிலின் கைதுக்கு இராஜதந்திரிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை – அரசாங்கம் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ... Read More
பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பினால் இனி சட்ட நடவடிக்கை – அதிகபட்சமாக 25ஆயிரம் அபராதம்
இன்றுமுதல் வெற்றிலை உண்டு பொது இடங்களில் எச்சில் உமிழும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இலங்கையில் பஸ் தரிப்பிடங்கள், பொது இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிலை எச்சில்களை ... Read More
வடமாகாண அரச அதிகாரிகள் – மருத்துவத்துறை மீதான குற்றச்சாட்டுகள்
*நாடாளுமன்ற முறைமை (System) பற்றிய விளக்கம் *இரு வகை கணக்காய்வுகள்... *13 ஆவது திருத்தச் சட்டத்தின் தவறுகள். அ.நிக்ஸன்- ---- ----- -------- இலங்கை அரசு என்ற கட்டமைப்பின் கணக்கு ஆய்வு என்பது மத்திய ... Read More
கச்சத்தீவை மீட்க வேண்டும் – விஜய்யின் கருத்துக்கு இலங்கை அரசாங்கம் பதிலடி
கச்சத்தீவை ஒருபோதும் நாம் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிடும் ... Read More
சுமந்திரன் ஒரு விலாங்கு மீன் – யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு
ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இன்று (27.08.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ... Read More
இலங்கையின் நான்காவது பெரிய மனித புதைகுழி கொழும்பில்
கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இதுவரை அடையாளம் காணப்பட்ட உடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், நாட்டின் நான்காவது பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது. தற்போதைய ... Read More











