Category: சிறப்பு செய்திகள்
மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் GovPay அறிமுகம்
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கட்டண நடவடிக்கைகளை இன்று (26) முதல் GovPay மூலம் மேற்கொள்ள முடியும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வாடிக்கையாளர்கள் இன்று முதல் GovPay மூலம் ... Read More
நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு, இலங்கை முழுவதும் உள்ள சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நீட்டிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை ... Read More
சிகிச்சைப் பெற்றுவந்த இளைஞன் உயிரிழப்பு – அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் குழப்பகரமான சூழ்நிலை
அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் நேற்றிரவு குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாததாலேயே உயிரிழந்தார் என பிரதேச மக்கள் சிலர் குற்றஞ்சாட்டினர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அக்கரப்பத்தனை ... Read More
அமெரிக்க விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ஜப்பான் பயணம்
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க விஜயத்தை வெற்றிகரமாக முடித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (25) இரவு ஜோன் எஃப். கென்னடி சர்வதேச ... Read More
அமெரிக்க – பாகிஸ்தான் புதிய உறவு, இந்தியாவுக்கு எச்சரிக்கையா?
அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கமான உறவை பேணிவரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்துரையாடியுள்ளார். அமெரிக்க – பாகிஸ்தான் பாதுகாப்பு ... Read More
சஜித் பிரேமதாச மற்றும் குடும்பத்தாரின் சொத்து தொடர்பில் முறைப்பாடு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்து விவரம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு கோரி இலஞ்ச, ஊழல் மற்றும் வீண்விரயத்துக்கெதிரான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமந்த துஷார, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ... Read More
உயர் கல்விப் பிரிவு பற்றிய உப குழு பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் கலந்துரையாடல்
உயர் கல்விப் பிரிவு பற்றிய உப குழு பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் தொடர்பான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டது. இந்த உப குழு கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர சேனவிரத்ன ... Read More
இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்
இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். "மாற்றமடைந்து வரும் இயக்கவியலின் கீழ் இந்தியக் ... Read More
புதிய இலக்கத் தகடுகள் – நவம்பர் 15ஆம் திகதி அறிமுகம்
மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய இலக்கத் தகடுகளை வெளியிடுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று(26.09.2025) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் ... Read More
2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம்
இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை ... Read More
நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்கு அறிக்கையை வரவழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு ... Read More
தமிழர் அடையாளங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன – எஸ்.சிறீதரன்
”கல்வி திட்டத்தில் வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழரின் வரலாறுகள் மற்றும் தமிழர் அடையாளங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. புதிய கல்வி சீர்த்திருத்தத்தில் இவற்றுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும். புதிய கல்வி மறுசீரமைப்பு மாணவர்களுக்கு சுமையானதாக ... Read More











