Category: சிறப்பு செய்திகள்

பேருந்து நிறுத்தும் இடங்களில் உள்ள உணவகங்கள் – முறையிட விசேட இலக்கம்

Nishanthan Subramaniyam- October 1, 2025

நீண்டதூர சேவை பேருந்துகள், பயணிகள் தேநீர் அருந்துவதற்காக நிறுத்தப்படும் உணவகங்களில், உணவுகள் மற்றும் பானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்கப்பட்டால், அதுகுறித்து முறைப்பாடளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. அந்த அதிகாரசபையின் "1977" ... Read More

மலேசிய பிரதமர் அலுவலகத்திலிருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து

Nishanthan Subramaniyam- October 1, 2025

நேபாளம் காத்மண்டுவில் இடம்பெற்ற கலவரத்தின் போது தனது உயிரை பொருட்படுத்தாது. இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்களை காப்பாற்றியதற்கு மலேசிய பிரதமர் அலுவலகத்தின் துணை அமைச்சர் குலசேகரன், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு ... Read More

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- October 1, 2025

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 ... Read More

விஜய் பாஜகவின் கருவி – தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

Mano Shangar- October 1, 2025

கரூர் பெருந்துயரத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருந்துவதாக தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகவிஜய் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். ... Read More

ஜெனிவா பறந்தார் சிறிதரன் எம்.பி.

Nishanthan Subramaniyam- October 1, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரின் பக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை ஜெனிவாவைச் சென்றடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், அங்கு ... Read More

LGBTIQ சமூகத்தை ஊக்குவிக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது – புத்திக ஹேவாவசம்

Nishanthan Subramaniyam- October 1, 2025

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக LGBTIQ சமூகத்தை ஊக்குவிக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் வலியுறுத்தியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவிவரும் கடிதம் தொடர்பில் விளக்கமளித்த அவர், ... Read More

புஸ்சி ஆனந்த்தை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு

Mano Shangar- October 1, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை கைது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருவரையும் ... Read More

அமெரிக்காவின் தடையால் இலங்கையுடனான வர்த்தகம் பாதிக்கின்றது – ரஷ்யா குற்றச்சாட்டு

Mano Shangar- October 1, 2025

அமெரிக்காவின் தடைகள் காரணமாக ரஷ்யா-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் சுற்றுலாவின் முழு திறனையும் உணர முடியாது என்று ரஷ்ய தூதர் லெவன் ஜாகார்யன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக இலங்கையில் ... Read More

உத்தரவை மீறிச் சென்ற வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு – மூவர் கைது

Mano Shangar- October 1, 2025

நிட்டம்புவ - உதம்மிட்ட பகுதியில் உத்தரவை மீறிச் சென்ற வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று (01) அதிகாலை 1.15 மணியளவில் இந்த சம்பவத் பதிவாகியுள்ளது. இதனையடுத்து ... Read More

LGBTQ ஊக்குவிப்பு மீதான தடையை எதிர்த்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Mano Shangar- October 1, 2025

சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் அரசாங்கத்தின் குறுகிய பார்வை கொண்ட கொள்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கை நடத்தையை ஊக்குவிக்க அரசு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு மகாநாயக்க தேரர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது குறித்து மல்வத்த, அஸ்கிரி, அமரபுர ... Read More

ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு

admin- October 1, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய நரேந்திர பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்​டோபர் முதல் இஸ்​ரேல் இராணுவத்​துக்​கும் காசா பகு​தியை ... Read More

சிறுவர்கள் பாதுகாப்பாக வாழும் தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதியின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

Nishanthan Subramaniyam- October 1, 2025

சிறுவர்களும் முதியவர்களும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழும் ஒரு இலங்கையை கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்ப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமான இன்று (01) ... Read More