Category: சிறப்பு செய்திகள்

மதுபானம் குடிப்பதால் இலங்கையில் தினமும் சுமார் 50 பேர் மரணமடைகின்றனர்

Nishanthan Subramaniyam- October 2, 2025

‘எதிர்வரும் 2026ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தில் மதுசாரத்திற்கான வரியை சரியான முறையில் அதிகரித்து எதிர்கால சந்ததியினர் மது பாவனைக்கு ஆளாகும் சதவீதத்தை குறைப்பதற்கும், மது பாவனையினால் ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் ... Read More

குழந்தை மீட்பு – பெற்றோருக்கு விளக்க மறியல் விதிப்பு

Mano Shangar- October 2, 2025

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட கைக் குழந்தையின் தாய் - தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை ... Read More

விஜேராம வீட்டை கையளிக்காத மகிந்த – நடவடிக்கை எடுக்க தயாராகும் அரசாங்கம்

Mano Shangar- October 2, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்ப விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்து விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தால் ... Read More

ரணில் வாரம், ஐஸ் வாரம் முடிவடைந்து தற்போது வசீம் தாஜூதின் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

Nishanthan Subramaniyam- October 2, 2025

‘வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும். அரசியல் பேசுபொருளுக்காகவே பொலிஸ் ஊடகப் ... Read More

மொனராகலையில் போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவர்கள்

Mano Shangar- October 2, 2025

சர்வதேச சிறுவர் தினமான நேற்று (01) மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றின் மூன்று மாணவர்கள் கசிப்பு அருந்திக் கொண்டிருந்தபோது மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்த ... Read More

தாஜுதீனின் கொலைக்கு கடந்த ஆட்சியாளர்களே முழுமையான பொறுப்பு

Nishanthan Subramaniyam- October 2, 2025

“முன்னாள் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் உள்ள சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்தனர்.” – இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ... Read More

தேவிபுரத்தில் வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்பு

Mano Shangar- October 2, 2025

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் ஆ பகுதியிலுள்ள ... Read More

தொழில் சந்தையை இலக்கு வைத்தே தொழிற்கல்வி ஊக்குவிக்கப்படுகிறது

Nishanthan Subramaniyam- October 1, 2025

மிக வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் நவீன உலகின் தொழில் சந்தைக்கு ஏற்றவாறு தொழிற்பயிற்சியைப் பெற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் இனம் கண்டுள்ளதாகவும், அதற்கேற்ப தொழில் சந்தையை இலக்கு வைத்து தொழிற்கல்வித் துறையை ஊக்குவித்து ... Read More

தாஜுதீன் கொலை : சானி அபேகர மொட்டுக் கட்சி வெளிப்படுத்திய தகவல்

Nishanthan Subramaniyam- October 1, 2025

தாஜுதீன் கொலையில் கோட்டாபய, நாமலுக்கு தொடர்பிருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பணிப்பாளரான சானி அபேசேகர பொய்சாட்சிகளை உருவாக்கிய காணொளிகள் தன்னிடம் இருப்பதாக மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். இணையத்தள தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியிலேயே ... Read More

யாழ். வடமராட்சியில் சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Nishanthan Subramaniyam- October 1, 2025

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு ... Read More

பிரதமரைச் சந்தித்த இலங்கைக்கான ஆஸ்திரியத் தூதுவர்

Nishanthan Subramaniyam- October 1, 2025

இலங்கைக்கான ஆஸ்திரியாவின் தூதுவர் Katharina Wieser அம்மையார் தனது பதவிக் காலம் முடிவிற்கு வருவதையிட்டு, அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். இலங்கை – ஆஸ்திரியா உறவை முன்னெடுத்துச் செல்வதற்காக ... Read More

பேருந்து நிறுத்தும் இடங்களில் உள்ள உணவகங்கள் – முறையிட விசேட இலக்கம்

Nishanthan Subramaniyam- October 1, 2025

நீண்டதூர சேவை பேருந்துகள், பயணிகள் தேநீர் அருந்துவதற்காக நிறுத்தப்படும் உணவகங்களில், உணவுகள் மற்றும் பானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்கப்பட்டால், அதுகுறித்து முறைப்பாடளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. அந்த அதிகாரசபையின் "1977" ... Read More