Category: சிறப்பு செய்திகள்

மானியங்கள் வழங்கி மீன் பிடித்துறையை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை – இராமலிங்கம் சந்திரசேகர்

Nishanthan Subramaniyam- October 8, 2025

மீன் பிடித்துறையை முன்னேற்றுவதற்கு மானியம் வழங்கத் தீர்மானித்துள்ள அரசாங்கம், இயந்திர மீன்பிடி படகுகளுக்காக இரண்டு மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதியை வழங்கவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ... Read More

உலக சந்தையில் வரலாறுகாணாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- October 8, 2025

உலக சந்தையில் வரலாறுகாணாத வகையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 4,011.18 டொலராக பதிவாகியுள்ளது. இதனால் இலங்கையில் 22 கரட் தங்கம் முதல்முறையாக மூன்று இலட்சத்தை எட்டியுள்ளது. ... Read More

மின்சார கட்டண திருத்தம் – கொழும்பில் நாளை உரையாடல், ஆணைக்குழு ஏற்பாடு

Nixon- October 8, 2025

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (The Public Utilities Commission of Sri Lanka - PUCSL), 2025 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்து நாளை எட்டாம் திகதி புதன்கிழமை ... Read More

இலங்கை நிதி நிலைமை, உலக வங்கியின் தலைவருடன் உரையாடல்

Nixon- October 8, 2025

அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தி வரும் நிலையில், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் சம்பளத் திட்டம் மிகக் குறைவாகவும் இருப்பதாக ... Read More

தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதில் தயக்கம் காட்டும் அரசு – இ.சிறிநாத்

Nishanthan Subramaniyam- October 7, 2025

புதிய அரசாங்கத்தினால் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்கள், போதைப்பொருளுக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழ்நிலையே காணப்படுவதாக இலங்கை தமிழரசுக் ... Read More

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்ததோடு எமது கலை, இலக்கியங்களும் மூச்சிழந்து விட்டன – ஐங்கரநேசன்

Nishanthan Subramaniyam- October 7, 2025

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலை, இலக்கியங்கள் அளப்பெரிய பணிகளை ஆற்றியிருக்கின்றன. போர்க்களத்தில் ஆயுதங்கள் பேசியபோது மக்கள் களத்தில் நின்று கலை, இலக்கியங்கள் பேசின. போராட்டங்களின் நியாயங்களையும், வலிகளையும் சொல்லி மக்களை எழுச்சிகொள்ள வைத்து ... Read More

அல்பேனியாவில் நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதி

Mano Shangar- October 7, 2025

அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நீதிபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நீதிபதி அஸ்ட்ரிட் கலாஜா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக ... Read More

கொழும்பில் இருந்து சென்ற ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் பரபரப்பு

Mano Shangar- October 7, 2025

கொழும்பிலிருந்து சென்னை நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று இடம்பெறுள்ளது. ஏர் இந்தியாவின் AI274 விமானம் மீது பறவை மோதியுள்ளது. விமானத்தில் ... Read More

புதுடில்லி செல்லும் பிரதமர்

Nishanthan Subramaniyam- October 7, 2025

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்து கொள்ள உள்ளார். NDTV உலக உச்சி மாநாடு 2025, உலகளாவிய ரீதியில் ... Read More

மகிந்தவை நேரில் சந்தித்து நலன் விசாரித்த முன்னாள் அமைச்சர்

Mano Shangar- October 7, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர நேரில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார். தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ... Read More

அநுரவுக்கு ஏன் அதிக நிதி? தயாசிறி எழுப்பும் கேள்வி

Nishanthan Subramaniyam- October 7, 2025

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2026 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியிருக்கின்றார். இது 2024 இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான செலவை விட 72 சதவீத ... Read More

இலங்கையின் பொருளாதார இலக்குகள் ஆபத்தில் – உலக வங்கி எச்சரிக்கை

admin- October 7, 2025

நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 1.5% அளவில் இருக்க வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. தற்போது அடைந்திருந்திருக்கும் 0.5% அந்நிய நேரடி முதலீடு மிகவும் குறைவென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் பொருளாதார ... Read More