Category: சிறப்பு செய்திகள்
மத்திய கிழக்கில் நிலைமை மேலும் மோசமடையும் – பிரான்ஸ் ஜனாதிபதி
மத்திய கிழக்கில் தற்போது இடம்பெற்று வரும் போரில் எரிசக்தி கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படுவது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பிராந்தியம் முழுவதும் உள்ள ஹைட்ரோகார்பன் உற்பத்தித் ... Read More
மத்திய கிழக்கு போர் – பிரித்தானியாவில் எரிவாயு விலை 140 சதவீதம் உயர்வு
பிரித்தானியாவில் எரிவாயு விலை 140 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023ஆம் ஆண்டுக்கு பின்னர் பதிவான அதிகூடிய விலை அதிகரிப்பாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்கப் போர் உலகளாவிய ... Read More
அமெரிக்க விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ... Read More
ஈரானிய எரிவாயு வயல் மீதான தாக்குதல்: எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்வு
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலைக் கொண்டுள்ள ஈரானின் சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இது உலகம் முழுவதும் புதிய பணவீக்க ... Read More
ஜனாதிபதிக்கும் கத்தார் அமீருக்கும் இடையில் கலந்துரையாடல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim ... Read More
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4% உயர்வு
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல்களில் ஒன்றான ஈரானின் 'தெற்கு பார்ஸ்' (South Pars) எரிசக்தி நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய விலையானது 4% ஆல் ... Read More
இலங்கையில் விரைவில் மின் தடை?
இலங்கையின் மின்சார உற்பத்தி பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தரம் குறைந்த நிலக்கரி மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரத்தடை (Power Cuts) ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ... Read More
கபரகலை கபரகலை மாதிரி கிராமம் விரைவில் மக்களிடம் கையளிப்பு
பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று (17) நேரில் சென்று பார்வையிட்டார். வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளை ... Read More
கொழும்பில் வாகனத் தரிப்பிட கட்டணங்கள் நீக்கம் – மாநகர சபை எடுத்துள்ள விசேட தீர்மானம்
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைப்பதற்கான கட்டணங்களை அறவிடுவதை, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது. இன்று (18) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் ... Read More
பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லாவின் நிதிப் பிரிவை இலக்கு வைத்து தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு
பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லாவின் நிதிப் பிரிவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 10 உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது மேலும் 27 பேர் காயமடைந்ததாக லெபனான் ... Read More
இஸ்ரே,ஈரான், அமெரிக்க மோதலால் நிலைகுலைந்துள்ள உலக பொருளாதாரம் – இலங்கை எதிர்கொள்ள போகும் சவால் என்ன?
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் ஒரு சாதாரண இராணுவ மோதல் அல்ல. இது உலக பொருளாதாரத்தின் பல முக்கிய துறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளடன், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ... Read More
இரு பேருந்துகள் மோது கோர விபத்து – நால்வர் பலி
அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே ... Read More












