Category: இலங்கை
மிரிஸ்ஸ கடலில் மூழ்கிய பிரித்தானிய பிரஜை பாதுகாப்பாக மீட்பு
மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்ட பிரித்தானிய பிரஜையொருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். கொட்டவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்பகுதியில் இந்த சம்பவம் நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 65 வயதான ... Read More
புதுக்குடியிருப்பில் T56 ரவைகளுடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் பகுதியில் T56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேராவில் இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், நேற்றையதினம் மாலை மோட்டார் சைக்கிளில் ... Read More
முந்தலம் பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு
முந்தலம் - நவதன்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்றும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். புத்தளம்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள நவதன்குளம் ... Read More
இலங்கையில் தமிழ், முஸ்லிம் அமைப்புகள் 17 உட்பட 221 பேருக்கு தடை! சிறப்பு வர்த்தமானி வெளியானது
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் உட்பட 11 முஸ்லிம் அமைப்புகள் ஆறு தமிழ் அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், முஸ்லிம்கள் 106 பேர், தமிழர்கள் ... Read More
இலங்கை வந்த சீன வெளிவிவகார அமைச்சர்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்ட குழுவினர் இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருந்து சீனா நோக்கிச் சென்ற 17 பேர் கொண்ட சீனக் குழுவினர், ... Read More
வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
டிட்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ... Read More
நோர்வூட் – மஸ்கெலியா வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயம்
நோர்வூட் - மஸ்கெலியா பிரதான வீதியின் ரொக்குட் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி இன்று (11) மாலை 4 மணியளவில் வீதியை ... Read More
கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சதி – சரோஜா போல்ராஜ்
புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு எதிராகச் சதி செய்யும் எதிர்க்கட்சி குழுக்கள், தற்போது பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை இலக்கு வைத்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அமைச்சர் சரோஜா போல்ராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். ... Read More
குருநாகலில் 80 மில்லியன் ரூபா கிராமப்புற வீதி மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பம்
அரசாங்கத்தின் தேசிய கிராமப்புற வீதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 80 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மற்றொரு கிராமப்புற வீதியின் மேம்பாட்டுப் பணிகள் குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல தேர்தல் தொகுதியில் நேற்று ஆரம்பமாகின. இந்தத் திட்டத்தில் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கை – 679 சந்தேகநபர்கள் கைது
நாடு முழுவதும் நேற்றைய தினம் பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 679 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரால் 30,322 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் அடையாளம் ... Read More
டிட்வா பேரிடரால் சேதமடைந்த பெய்லி பாலம் இன்று திறக்கப்பட்டது
டிட்வா புனரமைப்புக்கான இந்தியாவின் உதவி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பெய்லி பாலம் இன்று ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது. இது இலங்கையின் மத்திய மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய வீதி இணைப்பை மீட்டெடுத்துள்ளது. ... Read More
கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுக் கொள்ளவை அடைந்தது
கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுக் கொள்ளவை அடைந்துள்ளது. மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம், கல்மடுக்குளம் என்பன வான்பாய்கின்றன. கிளிநொச்சியூடாக வட்டக்கச்சி செல்லும் ... Read More












