Category: இலங்கை
வீடொன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு
கலாவெவ, வலவேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் நேற்றிரவு (08) கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வலவேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் என இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர். சடலம் ... Read More
வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது
வலம்புரி சங்குகளை நான்கை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மாதம்பே மற்றும் வென்னப்புவ பிரதேசத்தில் சந்தேகநபர்கள் கைது ... Read More
அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் அரிசி விற்பனை செய்ய முடியாது – வியாபாரிகள் விசனம்
அரசாங்கம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையின் கீழ் அரிசியை விற்பனை செய்ய முடியாது என வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். வர்த்தக,வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ... Read More
வடமராட்சி பகுதியில் இளம் தாய் தீடிரென உயிரிழப்பு
வடமராட்சி ஒரு பிள்ளையின் தாயான இளம் பெண்ணொருவர் நேற்றையதினம் காலை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த போது தீடிரென சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையி்ல் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்ட ... Read More
ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் கனடாவில் கைது
இலங்கையின் வடபகுதியை மையமாகக் கொண்ட ‘ஆவா குழு’ எனப்படும் குற்றக் கும்பலின் தலைவன் என நம்பப்படும் இலங்கை பிரஜை ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜந்தன் சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் 32 வயதான பிரசன்னா ... Read More
அடுத்த வாரம் அரிசி இறக்குமதி – வெளியாகியுள்ள தகவல்
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, பல ... Read More
யாழில் திருட்டில் ஈடுபட்டவருக்கு கொழும்பில் அதிசொகுசு வீடு
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் திரிந்து, களவுகளில் ஈடுபட்ட சந்தேகநபர், கொழும்பில் அதிசொகுசு வீடொன்றினை கொள்வனவு செய்துள்ள நிலையில், 90 பவுண் நகைகளுடன் கைதாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சொந்த இடமாக ... Read More
ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி
அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) ஆகியவற்றின் ... Read More
அத்தியாவசிய மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
2025 ஆம் ஆண்டில் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான முறையான கொள்முதல் ... Read More
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு இந்தியா நிவாரணம்
சீரற்ற காலநிலையால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு நேற்றைய தினம் யாழ், இந்திய துணைத் தூதுவரினால், நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மன்னார் மாவட்டத்தில், தெரிவு செய்யப்பட்ட 1655 பயனாளர்களில், முதற்கட்டமாக, மன்னார் ... Read More
ரயிலில் சாகசம் காட்டிய வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை
கடலோர புகையிரதத்தின் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டிக்கு இடைப்பட்ட பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் ரயிலில் விழுந்து விபத்துக்குள்ளானார். சீனப் பெண்ணொருவர் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ரயிலின் கதவு ஓரத்தில் ... Read More
உப்பு இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் ஆராய்வு
இலங்கையில் உப்பு உற்பத்தி குறைவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த வருடமும் இந்த வருடமும் உப்பு உற்பத்தி குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... Read More












