Category: இலங்கை

கஸ்ஸப தேரரின் ரிட் மனு பரிசீலனைக்கு

Diluksha- January 20, 2026

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு பரிசீலனைக்கு ... Read More

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரம்

Nishanthan Subramaniyam- January 20, 2026

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அரசு செலுத்த உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 01 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 06 மாத காலத்துக்கு ... Read More

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3000 ரூபாவால் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- January 20, 2026

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.என்.கே.வத்தலியத்த குறிப்பிடுகையில், அதற்கமைய குறைந்தபட்ச சம்பளம் ... Read More

2026 இல் இஸ்ரேலுக்கு வீட்டு தாதியர் வேலைகளுக்காக 1,000 இலங்கையர்களை அனுப்ப திட்டம்

Diluksha- January 20, 2026

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) 2026 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு வீட்டு தாதியர் வேலைகளுக்காக 1,000 இலங்கையர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் பணியகம் அல்லது பதிவுசெய்யப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் தாதியர் ... Read More

குளிர் காலநிலையுடன் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம்

Nishanthan Subramaniyam- January 20, 2026

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே குறிப்பிடுகையில், சிறுவர்கள் மத்தியில் இந்த நோய்கள் காணப்படுவதாகத் ... Read More

போரை முடித்ததால்தான் ஜனாதிபதியால் யாழில் சுதந்திரமாக நடக்க முடிகிறது : மொட்டு கட்சி

Nishanthan Subramaniyam- January 20, 2026

“யாழில் தமிழ் மக்களை தூண்டிவிடும் விதத்திலேயே ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ... Read More

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு திரும்பியது

Nishanthan Subramaniyam- January 20, 2026

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித ... Read More

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசாங்கம் தயார்

Diluksha- January 20, 2026

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதென அமைச்சர் வைத்தியர் நலிந்த ... Read More

புதிய கல்விச் சீர்திருத்ததிற்கு எதிராக கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம்

Diluksha- January 20, 2026

புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஹோமாகம பிரதேச சபையின் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் கறுப்புப் பட்டி அணிந்து இன்று (20) போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தக் குழுவினர் ஹோமாகம வாராந்த சந்தைக்கு அருகில் ஒன்று ... Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், துஷ்பிரயோகங்களை மேலும் அதிகரிக்கும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Diluksha- January 20, 2026

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், நாட்டில் மனித உரிமை துஷ்பிரயோகங்களை மேலும் அதிகரிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக 'மனித உரிமைகள் கண்காணிப்பகம் ' (Human Rights Watch) எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு ... Read More

புத்தர் சிலை விவகாரம்! தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்

Mano Shangar- January 19, 2026

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும் ... Read More

கொழும்பில் பணிப் பெண்ணை நிர்வாணமாக காணொளி பதிவு செய்த தொழிலதிபர் கைது

Mano Shangar- January 19, 2026

கொழும்பு - பொரள்ளையில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பிரபல தொழிலதிபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சமீப நாட்களில் இந்த காணொளி பரவியதைத் ... Read More