Category: இலங்கை
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் நாளை விடுவிக்கப்படும்
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கணிசமான எண்ணிக்கையிலான கொள்கலன்கள் நாளை (27) காலைக்குள் விடுவிக்கப்படும் என்று சுங்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில் சுங்க அதிகாரிகளின் தொடர்ச்சியான பணியில் ஈடுபட்டுள்ள காரணத்தினால், இந்த நடவடிக்கைகளை ... Read More
யோஷித ராஜபக்சவுக்கு விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதை ... Read More
மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 29 பேர் படுகாயம்
காலி, இமதூவ, அங்குலுகஹ பிரதேசத்தில் இன்று (26) காலை மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும், அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஒன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. ... Read More
நாளை இலங்கை வரும் இறக்குமதி உப்புத் தொகை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4500 மெட்ரிக் தொன் உப்புத் தொகையை ஏற்றிய கப்பல் நாளை (27) நாட்டிற்கு வந்தடையவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாட்டுக்கு ... Read More
மோசமான வானிலையால் 27,751 குடும்பங்கள் பாதிப்பு
நாட்டில் அண்மைய தினங்களாக நிலவும் மோசமான வானிலையால் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மோசமான வானிலை தாக்கத்தை ஏற்படுத்தியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய ... Read More
இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, ... Read More
யோஷித ராஜபக்ஷ நீதவான் முன்னிலையில் ஆஜர்
குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று (25) காலை கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, அளுத்கம எண் 5 கூடுதல் நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். Read More
தற்போதைய விமானப்படைத் தளபதி ஓய்வு பெறவுள்ளார்
தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார். அவர் ஜூன் 30, 2023 அன்று அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உதேனி ராஜபக்ஷ, இந்நாட்டின் 19ஆவது விமானப்படைத் ... Read More
எல்லே போட்டியில் இலங்கை இராணுவம் வெற்றி
பாதுகாப்பு சேவைகள் எல்லே விளையாட்டு போட்டி 2025 இல் இராணுவ எல்லே அணி வெற்றி பெற்று, தொடர்ந்து நான்காவது ஆண்டாக சாம்பியன்ஷிப்பைப் பெற்றுள்ளது. இலங்கை கடற்படை எல்லே குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போட்டி ... Read More
புதிதாக நியமிக்கப்பட்ட விசேட பணிக்குழுத் தளபதி, பிரதமர் சந்திப்பு
பொலிஸ் சிறப்புப் படையின் கட்டளை அதிகாரி, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (25) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். விசேட பணிக்குழுவின் 13வது ... Read More
புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானம்
சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட தூர சேவைகளுக்காகவும் பல புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக மலையகப் மார்க்கம், ரயில் சுற்றுலாப் பயணிகளிடையே, பிரபலமாகவும், ஈர்ப்பு அதிகமாகவும் இருப்பதுடன் ரயில் ... Read More
நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
நுவரெலியா - உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமூர்த்தி வங்கிக்கு அருகில் நேற்று இரவு (24) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நுவரெலியா மாநகரசபையில் தொழில் புரிந்து வரும் ... Read More









