Category: இலங்கை

கொழும்பில் பாரிய மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் – நிதியின்மையால் மூடப்படும் அபாயம்

Nishanthan Subramaniyam- February 7, 2025

ஏழு மாதங்களுக்கு முன்னர், கொழும்பு நகரில் உயர்பாதுகாப்பு வலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியின் அகழ்வுப் பணி, அரசாங்கம் உரிய நிதி ஒதுக்கீடுகளை வழங்காமையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் நான்கு மாதங்களாக இரண்டாம் கட்ட ... Read More

நெல் கொள்முதலை ஆரம்பித்துள்ள தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள்

Kanooshiya Pushpakumar- February 7, 2025

நாட்டின் முக்கிய தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்கனவே நெல்லை கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலையை விட 5, 6 ரூபாய் அதிக விலையில் நெல்லை கொள்முதல் செய்வதாக அறியக்கிடைத்துள்ளது. ... Read More

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்து பற்றாக்குறை

Kanooshiya Pushpakumar- February 7, 2025

கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் தேசிய, மாவட்ட மற்றும் பிராந்திய அரச வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வைத்தயசாலைகளில் உள்நோயாளிகளாக ... Read More

ஜனாதிபதியை சந்தித்த புதிய முப்படைத் தளபதிகள்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

புதிய முப்படைத் தளபதிகள் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர். புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, புதிய கடற்படைத் தளபதி ... Read More

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

Kanooshiya Pushpakumar- February 6, 2025

மருத்துவ பீட மாணவர்களின் பேரணி காரணமாக கொழும்பு - லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் வரையிலான ஓல்கோட் மாவத்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Read More

வித்தியா படுகொலை சம்பவம் – மேல்முறையீட்டுக்கான திகதிகள் நியமனம்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

யாழ்ப்பாணத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் ... Read More

லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு – நீதி கோரி இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் போராட்டம்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் சட்டமா அதிபரின் சிபாரிசுக்கு எதிர்ப்பு தெரிவித்து  இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்ன்ர் இன்று பிற்பகல் போராட்டம் ... Read More

டிஜிட்டல் புரட்சி – ‘Govpay’ திட்டம் நாளை ஆரம்பம்

Nishanthan Subramaniyam- February 6, 2025

டிஜிட்டல் கொடுப்பனவு முறை 'Govpay' திட்டத்தை நாளை பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது இலங்கையின் அரச ... Read More

உப்பு விலை அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- February 6, 2025

உப்பு விலையை அதிகரிக்க ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உப்பின் விலை அதிகரித்ததன் காரணமாக லங்கா உப்பு நிறுவனம் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, 400 கிராம் உப்பு பக்கட் ... Read More

அரகலய போராட்டத்தை பயன்படுத்தி அதிகளவான இழப்பீட்டுகளை பெற்ற முன்னாள் எம்.பிக்கள் – வெளியானது ரகசியம்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது சொத்து இழப்பு மற்றும் சேதத்திற்கு இழப்பீடு பெற்ற 43 முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் இன்று வெளியிட்டார். இதன்படி, முன்னாள் ... Read More

சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் – லசந்த விக்ரமதுங்கவின் மகள் கோரிக்கை

Kanooshiya Pushpakumar- February 6, 2025

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையின் குற்றவியல் விசாரணை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோரி லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்விடயம் சட்டமா அதிபரின் ... Read More

களுத்துறையின் சில பகுதிகளுக்கு தற்காலிக நீர் விநியோகத் தடை

Kanooshiya Pushpakumar- February 6, 2025

களுத்துறையில் உள்ள மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் தற்காலிக நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. ... Read More