Category: இலங்கை
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெர இன்று (11) மற்றும் நாளை (12) ... Read More
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி நடத்திய முக்கிய சந்திப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (10) பிற்பகல் டுபாயில் உள்ள ஜுமேரா பீச் ஹோட்டலில் மாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ... Read More
டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் பெப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறும் 2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் (WGS) பங்கேற்பதற்காக எமது நாட்டில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ... Read More
வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்கு பலம்வாய்ந்த தரவு முறைமை அவசியம்
வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடி உணவுப் ... Read More
மாகாணசபை முறைமை தமிழர்கள் வென்றெடுத்த உரிமை – அதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கை வைக்காது
'மாகாணசபை முறைமையென்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கை வைக்காது. இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் ... Read More
நாடளாவிய ரீதியில் இன்றும் 90 நிமிடங்கள் மின்வெட்டு
இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் 90 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பிற்பகல் 3.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை ... Read More
தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு பொதுவான அரசியல் குறிக்கோளை முன்வைக்க வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன்
தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு பொதுவான அரசியல் குறிக்கோளை முன்வைக்க வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கானது இலங்கையின் ஒரு அம்சமாகத் ... Read More
பத்திரிகைத்துறையின் மூத்த ஆசிரியர் பாரதி
அண்ணன் பாரதி, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை உரக்கப் பேசப்பட்ட காலத்தில் ஊடகத்துறைக்குள் கால்பதித்தவர். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் உள் நோக்கங்களை தொடர் கட்டுரையாக எழுதியதன் மூலம் பத்திரிகைத் துறைக்குள் ... Read More
வெள்ளிக்கிழமை கூடும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான முடிவை சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதற்காக, வெள்ளிக்கிழமை (14) காலை 9.30க்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு நாடாளுமன்ற விவகாரக் ... Read More
அரேபிய சிறுத்தைகளின் சர்வதேச தினம் – காலி முகத்திடலில் நடைபவனி
அரேபிய சிறுத்தைகளின் சர்வதேச தினத்தையொட்டி கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்த கெட் வோக் நடைபவனி நிகழ்வு இன்று கொழும்பு காலி முகத்திடலில் இடம் பெற்றது. 2023 ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் ... Read More
இறக்குமதி உப்பு 100 கிராமுக்கு 4 ரூபாய் வரி
இறக்குமதி செய்யப்படும் உப்பு தொன் ஒன்றுக்கு இறக்குமதி வரியாக 40,000 ரூபாய் விதிக்கப்படுவதாக சுங்கத் திணைக்களத்தின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உப்புக்கு 40 ரூபாய் வரி ... Read More
உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியா முன்னிலை
இவ்வாண்டில் (2025) உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியா முன்னிலை வகிக்கிறது. உலகின் முன்னணி வலைத்தளமான 'Booking.com' இன் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியாவும் உள்ளடங்குகிறது. 'Booking.com' ... Read More












