Category: இலங்கை
நிதி அமைச்சகத்தின் 176 வாகனங்களைக் காணவில்லை
நிதி அமைச்சகத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட 257 வாகனங்களில் 176 வாகனங்களின் இருப்பை உறுதி செய்ய முடியவில்லை என தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. இவற்றில், 99 வாகனங்களின் எந்தவொரு தகவலும் ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
பாதாள உலக்குழு தலைவர் கனேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்தில் சுட்டுக் கொன்ற முன்னாள் இராணுவ சிப்பாய் மற்றும் அவரது ஓட்டுநரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு குற்றப்பிரிவுக்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா ... Read More
சித்திரைப் புத்தாண்டிற்கு பின்னர் விசேட தலதா காட்சிப்படுத்தல் – ஜனாதிபதி உறுதி
சித்திரைப் புத்தாண்டின் பின்னர் பொது மக்களுக்காக விசேட தலதா காட்சிப்படுத்தல் ஒன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். அது தொடர்பில் மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளுடன் கலந்துரையாடியதாகவும், மத்திய மாகாண ... Read More
சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தல் – சட்டத்தரணிகள் சங்கம்
அண்மைய நாட்களில் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களால் சட்டத்தின் ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிடுவதன் மூலம் இலங்கை சட்டத்தரணிகள் ... Read More
அரசாங்கம் மீது பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரிப்பு – ஆய்வில் தகவல்
தேர்தலுக்கு பின்னர் அரசாங்கத்திற்கான பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 24 வீதமாக காணப்பட்ட அரசாங்கத்திற்கான பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு தற்போது 62 வீதமாக அதிகரித்துள்ளது. “நாடு ... Read More
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஆறாவது நாள் இன்றாகும். Read More
ஈழத்தமிழர்களின் அரசியல் நியாயங்களை உலகிற்கு வெளிப்படுத்தியவர் மூத்த செய்தியாளர் ஆனந்தி – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்
ஈழத்தமிழ் ஊடக உலகின் மூத்த செய்தியாளர் - செய்தி விமர்சகர் ஆனந்தி சூரியபிரகாசம் அவர்களின் மறைவு சர்வதேச ஊடகத்துறைக்குப் பேரிழப்பு என தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் செயலாளர் ... Read More
செவ்வந்தியைத் தேடி நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் சட்டத்தரணி போல் வேடமிட்டு ... Read More
இன்றைய வானிலை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்றிரவு (24) இரவு முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் ... Read More
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பணிகளை பொறுப்பேற்றார்
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மடு திருத்தலத்தில் வைத்து ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23) மன்னார் மறைமாவட்ட ஆயராக பணி பொறுப்பேற்றுக் ... Read More
நால்வரின் உயிரைப் பறித்த விபத்து – சாரதிகள் பிணையில் விடுதலை
குருநாகல் -படகமுவ பகுதியில் நான்கு பேர் உயிரிழந்த பேருந்து விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் சந்தேக நபர்கள் இருவரின் ஓட்டுநர் உரிமங்களையும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்துமாறு ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு – மூவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேக நபர்கள் 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று ... Read More











